Tag Archive: சைவம்

அய்யா வஉசி குருபூஜை தடைப்படும் சூழல்,மணிமண்டபம் காக்க? Nov 18 போராட்டம் உறுதி,Kshatriya Vellalar

2019 நவம்பர் 18 ஐயா வ.உ.சி குருபூஜை தடைப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது!!! தக்க நடவடிக்கை எடுக்கவில்லையெனில் நவம்பர் 18 அன்று நெல்லையில் போராட்டம் மூழ்வது உறுதி!!! தமிழக முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் தக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்!!! இல்லையெனில் நவம்பர் 18 விளைவுகள் வேறுவிதமாக அமையும்!!!! #வெள்ளாளர் #முதலியார் #நயினார் #செட்டியார் 10% இடஒதுக்கீட்டிற்கு எதிர்ப்பு…
Read more

மகா முனி திரைப்பட விமர்சனம்!!! திரைத்திரையை ஆட்டிபடைக்கும் இலுமினாட்டி கும்பல்!!!!!

ரோட்டோரம் டீக்கடை☕☕ 🙏நம்பி வாங்க சந்தோஷமா போங்க🙏   ☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️ பரலோகத்தில் சிலுவையில் தொங்கும் பரமபிதாவே எங்களை மன்னியும்.மகாமுனி திரைப்பட இயக்குனர் சாந்தமான குமாரை ஈசனின் பிள்ளைகள் வச்சு செய்ய உள்ளோம்..சற்று பொறுத்திரும் ஆண்டவரே!☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️    என்ன டீ மாஸ்டர் நேத்து கடைய மூடிட்டு எங்கயா போன.. டீ மாஸ்டர்:- மகாமுனி படத்துக்கு தல..  …
Read more

குரு பகவான் யார்? தட்சணாமூர்த்தி யார்? சமய கட்டுரை!!!

🙏🏼👆🏽🕉🙏🏼👆🏽🕉🙏🏼👆🏽 *குரு பகவான் யார்?…* *தட்சணாமூர்த்தி யார்?* குழப்பி விடும் சாக்கிய வழி வந்த சுயம்பு ஜோதிடர்கள்!! மஞ்சள் துண்டையும்,கொண்டை கடலையையும் தட்சணாமூர்த்திக்கு படைக்கும் அதிசய வேற்றுகிரஹவாசிகள்!!. *வியாழன்* என்ற குரு கிரஹம்தான் ஆங்கிலத்தில் ஜூபிடர் என்று அழைக்கப்படுகிறது.   *உலக நாடுகளில் மக்கள் காட்டுமிராண்டிகளாக அலைந்த காலத்திலேயே வியாழன் கிரஹம் மஞ்சள் நிறத்தில் இருக்கும்…
Read more

நேர் கொண்ட பார்வை – தமிழரின் கலாச்சார சீரழிவை நியாயப்படுத்தும் திரைப்படம்!!! அஜித் முதல்முறையாக பெரும் தவறு இழைத்துவிட்டார்!!!!

அப்பழுக்கற்றவர் என அனைத்து தரப்பு மக்களாலும் புகழப்பட்ட  நடிகர் அஜித், நேர்கொண்ட பார்வை படத்தின் மூலம் தனது இமேஜை  கீழ்தரமாக குறைத்து கொண்டு விட்டார் நேர்கொண்ட பார்வை –   நம்முடன் இன்னொருவர் சம்பந்தப்படுத்தப்படும் எந்த விஷயத்திலும் அதில் அவரை ஈடுபடுத்த அவரது ஒப்புதல் தேவை என்கிற அடிப்படை தனி மனித சுதந்திரக் கோட்பாட்டை பாலியல்…
Read more

கொங்கு பகுதி வெள்ளாள / வேளாளர்கள் தொடர் கட்டுரை 3

*கொங்க வெள்ளாள கவுண்டர்களின் குல கோத்திரங்கள்:*   *குலம் – என்றால் ஜாதி* எனப் பொருள் படும். கொங்க வேளாள கவுண்டர்கள் –> கங்கை குலத்தவர் ஆவர். *வேளாளர்கள் அனைவரும் கங்கை குலத்தவர்கள்* ஆவர். நமது செப்புப் பட்டயங்கள், கவிச்சக்ரவர்த்தி கம்பர் பாடிக்கொடுத்த மங்கல வாழ்த்து மற்றும் இலக்கியங்கள் அனைத்தும் நம்மை *’கங்கை குலம்’* என்றே…
Read more

பிராமணர் என்ற வர்ணத்தில் ஆதிசைவசிவாச்சாரியார் என்ற சாதியினர் யார்?

1 *வெள்ளாளர்களின் கடமை*  :    நமது சோழனுடைய சித்திர மேழி நாட்டார் மெய்கீர்த்தி  கூறும் தகவல் :   *பூதேவி புத்ராநாம் சாதூர் வர்ணஸ குலோத்பவ ஸர்வலோஹிதார்த்தாய*   என்று கூறும்      இதன்படி வெள்ளாளர்களின் பிராமணர்களாக இருப்பவர்கள்    *ஆதிசைவசிவாச்சாரியார் (எ)  சிவபிராமணர் (எ)  ஆதிசைவர் (எ) பட்டர்*  ஆவர்!!!! இவர்கள்…
Read more