Latest Posts

திராவிட சித்தாந்தத்தையே தமிழகத்தில் பின்பற்றுகிறதா இந்துத்துவமும்? பாஜக வும்????

திராவிட சித்தாந்தத்தையே  தமிழகத்தில் பின்பற்றுகிறதா இந்துத்துவமும்? பாஜக வும்????   🔥Scorpion Tales🔥       *ஜாதியும் மூடர்கூடமும்* சுமார் நூறுகோடிகளை தாண்டிய ஒரு தேசம் ,சுமார் 32.9 லட்ச சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட மாபெரும் தேசமான இந்திய தேசத்தின் மக்களின் அடையாளங்கள் எவை என கணக்கில் கொண்டால் அதில் முதன்மை வகிப்பது…
Read more

சாதி விட்டு சாதி திருமணம் செய்வது சரியா? தவறா? — பகவத் கீதை கூறுவது என்ன!!!!

சாதி விட்டு சாதி திருமணம் செய்வது தவறானது என்கிறது ஸ்ரீமத் பகவத் கீதை!!!!! தொடர் பதிவு  : 2  பாரதிய ஜனதா கட்சிக்கு வாஜ்பாய் அவர்களின் தலைமை விட்டு போனதில் இருந்தே ஒட்டுமொத்த இந்துத்துவாவின்  உண்மையான ஆரம்பகால சித்தாந்தத்தை ஆர்எஸ்எஸ், பாஜக உட்பட்ட அனைத்து இந்துத்துவா அமைப்புகளும் கை கழுவி விட்டு இந்து தர்மத்திற்கு எதிராக…
Read more

பாஜக + அஇஅதிமுக கூட்டணி 2019 பாராளுமன்ற தேர்தலின் தோல்விக்கு காரணம் என்ன? சிறிய அலசல்

*பாஜக + அதிமுக கூட்டணி தமிழகத்தில் தோற்கடிக்கப்பட்டதற்கான காரணங்களில் சில* :      1.மோடி நல்லவராகவே இருந்தாலும் அவர் கெட்டவர் அவரால் தான் நடுத்தர குடும்பங்களின் வாழ்க்கை அதளபாதளத்திற்கு சென்றதாக பொய் பிரச்சாரம் தமிழகம் எங்கும் மேற்கொள்ளப்பட்டது தமிழக போலி ஊடகவாதிகளால்      2.பெரும்பான்மை சாதி என்று சொல்லி வன்னியரை மட்டும் அதிமுக…
Read more

H.ராஜா உடன் அம்பி வெங்கடேஷன் வேளாளர், பாஸ்கர் மதுராந்தக பறையர் சந்திப்பு!!!!!!

அனைவருக்கும் வணக்கம் :    #பாஜக வின் தேசிய செயலாளர் திரு.H.ராஜா ஜி அவர்களை    #வேளாளர்குலவேந்தர் திரு. அம்பி வெங்கடேஷன் வேளாள பிள்ளை    மற்றும்    #வீரசோழபறையர் சங்க தலைவர் திரு. பாஸ்கர மதுராந்த பறையர்    இருவரும் சந்தித்து சில பல விஷயங்கள் குறித்து விவாதித்து அதன் அடூத்த கட்ட நகவுர்கள்…
Read more

பாணர், கம்பர் சாதியினர் என்பவர்கள் யார்? இவர்களுக்கும் வெள்ளாளர்களுக்கும் என்ன தொடர்பு?

வெள்ளாளர் அல்லாதோரை வெள்ளாளரிடம் இருந்து கழையெடுப்போம் :   தொடர் பதிவு : 1  பாணர் சாதியும், கம்பர் சாதியும் வெள்ளாளர் கிடையாது,    கம்பர், பாணர் என்ற இரு சாதிகள் தமிழ்நாட்டில் இருப்பதை அறிந்துயிருப்பீர்கள், இந்த இரு சாதிகளும் வெள்ளாளர்களுக்கு குற்றவேல் (சேவை) பணிபுரியும் சாதிகள் 18 ல் உள்ளவைகள் ஆகும்,    …
Read more

அகமுடையார் அரண் அமைப்பின் பால முருகன் மற்றும் விஜயகுமாருக்கு சில கேள்விகள் ?

 ஏன்ய்யா #அகமுடையார்அரண்  அமைப்பு வைத்து நடத்தும் #பாலமுருகா மற்றும் #விஜயகுமாரா?      உங்களிடம் சில கேள்விகள் கேட்கிறோம் அதற்கு பதில் சொல்ல முடிந்தால் அந்த பதில்களை உங்களுடைய அகமுடையார் அரண் முகநூல் பக்கத்திலே  பதிவிடுங்கள் நாங்களும் பார்த்து கொள்கிறோம்!!!!   1.பாலமுருகன் மற்றும் விஜயக்குமார் நீங்க இருவரும் துளுவ வெள்ளாளரா? அகமுடையாரா? உண்மையை சொல்லனும்!!…
Read more

பிராமணர் என்ற வர்ணத்தில் ஆதிசைவசிவாச்சாரியார் என்ற சாதியினர் யார்?

1 *வெள்ளாளர்களின் கடமை*  :    நமது சோழனுடைய சித்திர மேழி நாட்டார் மெய்கீர்த்தி  கூறும் தகவல் :   *பூதேவி புத்ராநாம் சாதூர் வர்ணஸ குலோத்பவ ஸர்வலோஹிதார்த்தாய*   என்று கூறும்      இதன்படி வெள்ளாளர்களின் பிராமணர்களாக இருப்பவர்கள்    *ஆதிசைவசிவாச்சாரியார் (எ)  சிவபிராமணர் (எ)  ஆதிசைவர் (எ) பட்டர்*  ஆவர்!!!! இவர்கள்…
Read more

சாதி விட்டு சாதி திருமணம் செய்வது இயற்கை சூழலியலுக்கு எதிரானதா?

சாதி விட்டு சாதி திருமணம் செய்வது இயற்கை சூழலியலுக்கு எதிரானது   தொடர் பதிவு : 1 :   முதலில்  எல்லா சாதி மக்களுக்கும் ஏற்படுத்தப்பட வேண்டிய ஒன்று  சாதி என்று பேச்சை எடுத்தால் தவறாக பார்க்கும் எண்ணத்தை தவிர்க்க வேண்டும், சாதி என்பது சமஸ்கிருத சொல் அதனை தமிழாக்கம் ஆக்கினால் பிரிவு என்று…
Read more

ராஜராஜ சோழன் காலத்தில் தீண்டப்படாதவர்கள் யார்? – வரலாற்று ஆய்வாளர்

ராஜராஜ சோழன் காலத்தில் தீண்டப்படாதவர்கள் யார்? – வரலாற்று ஆய்வாளர் பேட்டி   ராஜராஜன் சோழன் காலத்தில் தலித் என்று ஒரு பிரிவு இருந்தது என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை என்கிறார் வரலாற்றாசிரியரும் எழுத்தாளருமான மே.து.ராசுகுமார். சாதி ரீதியான ஒடுக்கு முறைகள், நிலப் பறிப்பு என ராஜராஜ சோழனின் காலம் இருண்டகாலமாக இருந்தது என திரைப்பட…
Read more

மீண்டும் வேளாளர்களின் ராஜ்ஜியம்!!! சோழ சாம்ராஜ்ஜியம்!!!

1 வேளாளர் உறவுகளுக்கு வணக்கம் 🙏 ஜப்பான் நாட்டை சேர்ந்த வரலாற்று ஆய்வாளர் நொபொரு கரிஷ்மா என்பவர் 22,000 க்கு மேற்பட்ட தமிழ் கல்வெட்டுகளை படித்து சோழ பேரரசின் தன்மை எப்படி பட்டது என்பது பற்றி விரிவாக தனது Ancient to Medieval: South Indian Society in Transition என்ற நூலில் எழுதியுள்ளார் அதில்…
Read more