Tag Archive: ஆதிசைவர்

வைணவ ஜீயர் மடங்களும் இந்துக்களும் (Tamil Vainavam)

711 வைணவ ஜீயர் மடங்களும் இந்துக்களும் : வைணவ ஜீயர் மடங்கள் தமிழ்நாடு முழுக்க பரந்து விரிந்து உள்ளன, மன்னார்குடி ஜீயர் மடம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் மடம், ஸ்ரீரங்கம் ஜீயர் மடம், காஞ்சி ஜீயர் மடம், பரகால ஜீயர் மடம், அஹோபில ஜீயர் மடம் ,ஆழ்வார்திருநகரி ஜீயர் மடம், நாங்குநேரி ஜீயர் மடம், திருப்பதி ஜீயர்…
Read more

ஆதி காராள வெள்ளாளர்கள் பற்றின தகவல்

ஆதி காராள வெள்ளாளர்கள் : ஆதி காராள வெள்ளாளர்கள் தற்பொழுது தமிழ்நாட்டில் திண்டுக்கல் மாவட்டத்தில் 18 ஊர்களில் வாழ்ந்து வருகின்றனர்!!! இவர்கள் சங்க காலத்தில் நடுநாடு என்று அழைக்கப்பட்ட தற்போதை விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்ட பகுதிகளில் இருந்து சில நூறு ஆண்டுகளுக்கு முன்னர் திண்டுக்கலுக்கு இடம்பெயர்ந்து குடி அமர்ந்ததாக சொல்கிறார்கள்!!! இந்த 18 பட்டி கிராமத்தை…
Read more

பள்ளர்களுக்கு எதிராக திரண்ட புதுக்கோட்டை வேளாளர்கள்!கானாடு,கோனாடு,Vellalar,கொங்கு,யுவராஜ்,நாஞ்சில்

பள்ளர்களுக்கு தேவேந்திர குல வே**** பெயர் வழங்க கூடாது என    புதுக்கோட்டை மாவட்ட வேளாளர்கள் சார்பாக மாவட்ட ஆட்சி தலைவரிடம் மனு அளிக்கப்பட்டது!! பள்ளர்களுக்கு எதிராக திரண்ட புதுக்கோட்டை வேளாளர்கள்!கானாடு,கோனாடு,Vellalar,கொங்கு,யுவராஜ்,நாஞ்சில்     பள்ளர்களுக்கு தேவேந்திர குல வே*** வழங்க கூடாது என இரு முறை புதுக்கோட்டை மாவட்ட ஆட்சி தலைவரை சந்தித்து மனு…
Read more

மருதநாயகம் வேளாளர் பிள்ளை உண்மையான வீர வரலாறு வீடியோ ஆதாரத்துடன்,Warriors Kshatriya Vellalar

#வேளாளர் குலத்தில் உதித்த மருதநாயகம் பிள்ளை அவர்களை ஆதாரங்கள் இல்லாமல் வெறும் வாய் வார்த்தையில் சாம்பவர் என தவறாக பறையர்கள் பிரச்சாரம் செய்வது தவறானது வழிக்காட்டுதல் பெயரில் நடக்கிறது!!! வலங்கை சாதியான வெள்ளாளர்கள் – பறையர்களின் ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் சிலர் தவறாக வரலாற்று ஆதாரமற்ற பிரச்சாரத்தை முன்னெடுக்கின்றனர்!!!! நாம பேசினால் எப்பொழுதும் ஆதாரத்துடனே பேசுவோம்!!!!…
Read more

பண்டாரங்கள் (எ) யோகிஸ்வரர் (எ) புலவமார் என்போர்கள் யார்?

*பண்டாரம் (யோகிஸ்வரர்) என்போர் வெள்ளாளர் கிடையாது*   வெள்ளாளர்கள் தெளிவாக இருங்கள்!!!  சில மூதேவிகள் இந்த *பண்டாரங்களை வெள்ளாளர் என்று சொல்லி திரிகிறது முட்டா கூட்டம்!!!*   பண்டாரம் என்பதும் பட்டம் தான் சாதி கிடையாது, *யோகிஸ்வரர் என்பதே சாதி பெயர்!!!*   இந்த யோகிஸ்வர பண்டாரங்களில் நமக்கு தெரிந்து மூன்று பிரிவுகள் உள்ளன!!!!  …
Read more

கொங்கு பகுதி வெள்ளாளர் / வேளாளர் தொடர் கட்டுரை 5

*கொங்கு நாடும் பிரிவுகளும்:*   தமிழகம் என்பது வரலாற்று ரீதியாக மூவேந்தர்களால் ஆட்சி செய்யப்பட்டு வந்துள்ளது. இருப்பினும் ஆட்சி வசதிக்காக அது பல்வேறு நாடுகளாக பிரிக்கப்பட்டு பல்வேறு குறுநில மன்னர்களால் ஆட்சி செய்யப்பட்டு வந்தது.   சோழ நாடு, பாண்டிய நாடு, தொண்டை நாடு, நடு நாடு, கொங்கு நாடு, மலை நாடு, ஈழ நாடு…
Read more