Tag Archive: உடையார்

ஆறுநாட்டு வேளாளர் கோத்திரங்கள் (Gotra) :

2 ஆறுநாட்டு வேளாளர் கோத்திரங்கள் (Gotra) :     ஆறுநாட்டு வேளாளர்கள் 1980 க்கு முன்னர் கவுண்டர் பட்டம் பயன்படுத்தினர்,   தற்பொழுது அவர்கள் பிள்ளை பட்டம் பயன்படுத்துகின்றனர், ஆறுநாட்டு வெள்ளாளர் தமிழக அரசின் சாதி பட்டியலில் முற்படுத்தப்பட்டோர் பட்டியலில் (FC)  வருகிறார்கள்     ஆறுநாட்டு வேளாளர்கள் சோழ தேசத்தில் தான் அதிகமாக…
Read more

பாண்டிய வேளாளர்கள் கோத்திரங்கள் (கூட்டங்கள்) : (Pandiya Vellalar Gotras)

2 பாண்டிய வேளாளர்கள் கோத்திரங்கள் (கூட்டங்கள்)  : (Pandiya Vellalar Gotras)   பாண்டிய வேளாளர்கள் தங்களது கோத்திரத்தை கூட்டம் என்ற பெயரில் பயன்படுத்தி திருமணம் புரிகின்றனர்!!! அதாவது கோத்திரம் சமஸ்கிருத சொல்லுக்கு  கூட்டம், கொடிப்பெயர், வீட்டுப்பெயர், கிளை, கொத்து என தமிழ் பெயர்கள் உண்டூ!!!! கோத்திரம் சமஸ்கிருத்ததிற்கு பதிலாக கூட்டம் என்ற தமிழ் முறையை…
Read more

துளுவ வேளாளர் வேறு! அகமுடையார் வேறு! முதலியார், உடையார்,நாயக்கர், பிள்ளை,ரெட்டியார்! Thuluva Vellalar! ஆற்காடு! சேக்கிழார்! வஉசி! கொங்கு! VOC!

3 துளுவ வேளாளர் வேறு! அகமுடையார் வேறு! முதலியார், உடையார்,நாயக்கர், பிள்ளை,ரெட்டியார்!, Thuluva Vellalar! ,ஆற்காடு! ,சேக்கிழார்! ,வஉசி! ,கொங்கு!, VOC! துளுவ வேளாளர்களை காப்பாற்ற மற்ற வேளாளர் சங்கங்கள், அமைப்புகள், தலைவர்கள், இளைஞர்கள், வேளாளர் வரலாற்று ஆய்வாளர்கள், சமூகவலைதள போராளிகள் முன்வர வேண்டும்!!!!! வெள்ளாள சாதியை வளர்த்தெடுக்க நாம் மாபெரும் காரியங்கள் செய்ய வேண்டாம்,…
Read more

தொண்டை மண்டல வெள்ளாளர்கள் (முதலியார், நயினார், தேசிகர், குருக்கள், ஓதுவார், பிள்ளை பட்டம் உடையோர்)

*தொண்டை மண்டல  வெள்ளாளர்கள்  (வடஆற்காடு, தென்ஆற்காடு)* :   தொடர் கட்டுரை : 5   கடந்த   கட்டுரையில் *பல்லவ மன்னனின் படைதளபதியும், திருநாவுக்கரசரின் அத்தானுமாகிய (மச்சான்) சைவ வெள்ளாளர் குலத்தில் உதித்த கலிப்பகையார் பற்றி பார்த்தோம்!!!!!*   கலிப்பகையார் புகழ் பற்றி *தொண்டை மண்டல சைவ வெள்ளாள முதலியார்  குலத்தில் உதித்த, சோழ…
Read more

தொண்டை மண்டல வெள்ளாள முதலியார்கள் தொடர் பதிவு 4 :

தொண்டை மண்டல  வெள்ளாள முதலியார்கள் : (வடஆற்காடு, தென்ஆற்காடு) :   தொடர் பதிவு : 4    தொண்டை மண்டலத்தில் கடலூர்  மாவட்டத்தில் உள்ள *திருவாமூர்* எனும் ஊரில் *சைவ வெள்ளாளர்*  குலத்தில்  புகழனார் – மாதினியார் தம்பதியருக்கு இரண்டாவது  குழந்தையாக பிறந்தார் அப்பர் என அழைக்கப்படும் *திருநாவுக்கரசு* நாயனார்,     திருநாவுக்கரசர்…
Read more

அகமுடையார் அரண் அமைப்பின் பால முருகன் மற்றும் விஜயகுமாருக்கு சில கேள்விகள் ?

 ஏன்ய்யா #அகமுடையார்அரண்  அமைப்பு வைத்து நடத்தும் #பாலமுருகா மற்றும் #விஜயகுமாரா?      உங்களிடம் சில கேள்விகள் கேட்கிறோம் அதற்கு பதில் சொல்ல முடிந்தால் அந்த பதில்களை உங்களுடைய அகமுடையார் அரண் முகநூல் பக்கத்திலே  பதிவிடுங்கள் நாங்களும் பார்த்து கொள்கிறோம்!!!!   1.பாலமுருகன் மற்றும் விஜயக்குமார் நீங்க இருவரும் துளுவ வெள்ளாளரா? அகமுடையாரா? உண்மையை சொல்லனும்!!…
Read more

சாதி விட்டு சாதி திருமணம் செய்வது இயற்கை சூழலியலுக்கு எதிரானதா?

சாதி விட்டு சாதி திருமணம் செய்வது இயற்கை சூழலியலுக்கு எதிரானது   தொடர் பதிவு : 1 :   முதலில்  எல்லா சாதி மக்களுக்கும் ஏற்படுத்தப்பட வேண்டிய ஒன்று  சாதி என்று பேச்சை எடுத்தால் தவறாக பார்க்கும் எண்ணத்தை தவிர்க்க வேண்டும், சாதி என்பது சமஸ்கிருத சொல் அதனை தமிழாக்கம் ஆக்கினால் பிரிவு என்று…
Read more