Tag Archive: வீரசைவம்

பண்டாரங்கள் (எ) யோகிஸ்வரர் (எ) புலவமார் என்போர்கள் யார்?

*பண்டாரம் (யோகிஸ்வரர்) என்போர் வெள்ளாளர் கிடையாது*   வெள்ளாளர்கள் தெளிவாக இருங்கள்!!!  சில மூதேவிகள் இந்த *பண்டாரங்களை வெள்ளாளர் என்று சொல்லி திரிகிறது முட்டா கூட்டம்!!!*   பண்டாரம் என்பதும் பட்டம் தான் சாதி கிடையாது, *யோகிஸ்வரர் என்பதே சாதி பெயர்!!!*   இந்த யோகிஸ்வர பண்டாரங்களில் நமக்கு தெரிந்து மூன்று பிரிவுகள் உள்ளன!!!!  …
Read more

மகா முனி திரைப்பட விமர்சனம்!!! திரைத்திரையை ஆட்டிபடைக்கும் இலுமினாட்டி கும்பல்!!!!!

ரோட்டோரம் டீக்கடை☕☕ 🙏நம்பி வாங்க சந்தோஷமா போங்க🙏   ☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️ பரலோகத்தில் சிலுவையில் தொங்கும் பரமபிதாவே எங்களை மன்னியும்.மகாமுனி திரைப்பட இயக்குனர் சாந்தமான குமாரை ஈசனின் பிள்ளைகள் வச்சு செய்ய உள்ளோம்..சற்று பொறுத்திரும் ஆண்டவரே!☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️    என்ன டீ மாஸ்டர் நேத்து கடைய மூடிட்டு எங்கயா போன.. டீ மாஸ்டர்:- மகாமுனி படத்துக்கு தல..  …
Read more

குரு பகவான் யார்? தட்சணாமூர்த்தி யார்? சமய கட்டுரை!!!

🙏🏼👆🏽🕉🙏🏼👆🏽🕉🙏🏼👆🏽 *குரு பகவான் யார்?…* *தட்சணாமூர்த்தி யார்?* குழப்பி விடும் சாக்கிய வழி வந்த சுயம்பு ஜோதிடர்கள்!! மஞ்சள் துண்டையும்,கொண்டை கடலையையும் தட்சணாமூர்த்திக்கு படைக்கும் அதிசய வேற்றுகிரஹவாசிகள்!!. *வியாழன்* என்ற குரு கிரஹம்தான் ஆங்கிலத்தில் ஜூபிடர் என்று அழைக்கப்படுகிறது.   *உலக நாடுகளில் மக்கள் காட்டுமிராண்டிகளாக அலைந்த காலத்திலேயே வியாழன் கிரஹம் மஞ்சள் நிறத்தில் இருக்கும்…
Read more

பலராமர், கிருஷ்ணர் பற்றி சில சுவாரஸிய விஷயங்கள்!!! யது குலம்!!

கலப்பை உடன் கூடிய பலராமர்  யது குலம்!!!  👆🏽 *பலராமன்* – நீலாம்பரன் 🔵என்றும் நீல உடை அணிபவன்.   *கிருஷ்ணன்* – பீதாம்பரன் என்றும் மஞ்சள்🇻🇦 உடை அணிபவன்.   *பலராமன்* – வெள்ளை👨🏼‍🌾 நிறம்.  *கிருஷ்ணன்* – கருநீல 👨🏿‍🌾வண்ணன்.   *பலராமன்* – பனைக்கொடி 🌴ஏந்தியவன். *கிருஷ்ணன்* – கருடக்கொடி 🦅ஏந்தியவன்….
Read more

நேர் கொண்ட பார்வை – தமிழரின் கலாச்சார சீரழிவை நியாயப்படுத்தும் திரைப்படம்!!! அஜித் முதல்முறையாக பெரும் தவறு இழைத்துவிட்டார்!!!!

அப்பழுக்கற்றவர் என அனைத்து தரப்பு மக்களாலும் புகழப்பட்ட  நடிகர் அஜித், நேர்கொண்ட பார்வை படத்தின் மூலம் தனது இமேஜை  கீழ்தரமாக குறைத்து கொண்டு விட்டார் நேர்கொண்ட பார்வை –   நம்முடன் இன்னொருவர் சம்பந்தப்படுத்தப்படும் எந்த விஷயத்திலும் அதில் அவரை ஈடுபடுத்த அவரது ஒப்புதல் தேவை என்கிற அடிப்படை தனி மனித சுதந்திரக் கோட்பாட்டை பாலியல்…
Read more

தமிழரில் குலம் காக்க குலத்தெய்வ வழிபாடு அவசியம் என்பதை விளக்கும் கட்டுரை!!!! ₹

1). குலம் தெரியாமல் போனாலும், குலதெய்வம் தெரியாமல் போகக்கூடாது.   2). குருவை மறந்தாலும் குலதெய்வத்தை மறக்ககூடாது. 3). குலதெய்வ வழிபாடு கோடி தெய்வ வழிபாடு.   4). சுக்குக்கு மிஞ்சிய மருந்தும் இல்லை, குலதெய்வத்திற்கு மிஞ்சிய தெய்வமும் இல்லை. 4). குலதெய்வத்தை வணங்கினால் கோடி நன்மை உண்டு.   5). குலதெய்வத்தால் ஆகாத காரியமில்லை….
Read more

கொங்கு பகுதி வெள்ளாளர் / வேளாளர் தொடர் கட்டுரை 5

*கொங்கு நாடும் பிரிவுகளும்:*   தமிழகம் என்பது வரலாற்று ரீதியாக மூவேந்தர்களால் ஆட்சி செய்யப்பட்டு வந்துள்ளது. இருப்பினும் ஆட்சி வசதிக்காக அது பல்வேறு நாடுகளாக பிரிக்கப்பட்டு பல்வேறு குறுநில மன்னர்களால் ஆட்சி செய்யப்பட்டு வந்தது.   சோழ நாடு, பாண்டிய நாடு, தொண்டை நாடு, நடு நாடு, கொங்கு நாடு, மலை நாடு, ஈழ நாடு…
Read more

கொங்கு பகுதி வெள்ளாள / வேளாளர்கள் தொடர் கட்டுரை 3

*கொங்க வெள்ளாள கவுண்டர்களின் குல கோத்திரங்கள்:*   *குலம் – என்றால் ஜாதி* எனப் பொருள் படும். கொங்க வேளாள கவுண்டர்கள் –> கங்கை குலத்தவர் ஆவர். *வேளாளர்கள் அனைவரும் கங்கை குலத்தவர்கள்* ஆவர். நமது செப்புப் பட்டயங்கள், கவிச்சக்ரவர்த்தி கம்பர் பாடிக்கொடுத்த மங்கல வாழ்த்து மற்றும் இலக்கியங்கள் அனைத்தும் நம்மை *’கங்கை குலம்’* என்றே…
Read more