Tag Archive: வெள்ளாளர்

மகா முனி திரைப்பட விமர்சனம்!!! திரைத்திரையை ஆட்டிபடைக்கும் இலுமினாட்டி கும்பல்!!!!!

ரோட்டோரம் டீக்கடை☕☕ 🙏நம்பி வாங்க சந்தோஷமா போங்க🙏   ☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️ பரலோகத்தில் சிலுவையில் தொங்கும் பரமபிதாவே எங்களை மன்னியும்.மகாமுனி திரைப்பட இயக்குனர் சாந்தமான குமாரை ஈசனின் பிள்ளைகள் வச்சு செய்ய உள்ளோம்..சற்று பொறுத்திரும் ஆண்டவரே!☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️    என்ன டீ மாஸ்டர் நேத்து கடைய மூடிட்டு எங்கயா போன.. டீ மாஸ்டர்:- மகாமுனி படத்துக்கு தல..  …
Read more

நாங்குநேரி இடைத்தேர்தல் ஓர் அலசல்!!!! மல்லுக்கட்ட போகும் அதிமுக – காங்கிரஸ் !!!!

 நாங்குநேரி இடைத்தேர்தல் ஓர் அலசல்!!!! மல்லுக்கட்ட போகும்  அதிமுக – காங்கிரஸ்    போட்டியிடும் பனங்காட்டு படை கட்சி – நாம் தமிழர் கட்சி நாங்குநேரி இடைத்தேர்தல் ஓர் பார்வை!அதிமுக – காங்கிரஸ்! அதிமுக வெற்றி பெறுமா? வேளாளர்,Kshatriya Vellalarநாங்குநேரி இடைத்தேர்தல் ஓர் அலசல்!!!! 10% இடஒதுக்கீட்டிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் கட்சிகளான  #திமுக #நாம்தமிழர் #பாமக…
Read more

மதமாற்ற ஏஜெண்ட்டாக மாறிய சிவக்குமார் குடும்பம் தனது மனைவி குடும்பம் போல் தானும் இஸ்லாத்திற்கு மாறினாரா? சூர்யா

*மதமாற்ற ஏஜெண்ட்டாக மாறிய சிவக்குமார் குடும்பம்*      *மதமாற்ற ஏஜெண்ட்டாக மாறிய சிவக்குமார் குடும்பம்*    தனது *மனைவி குடும்பம் போல் தானும் இஸ்லாத்திற்கு மாறினாரா? சூர்யா*   *நடிகர் கார்த்தியின் சுல்தான் படப்பிடிப்பில் அடிதடி, ரகளை நடந்தது என்ன*      விவரிக்கும் வீடியோ!!!! நடிகர் கார்த்தியின் 19- வது படமான சுல்தான்…
Read more

குரு பகவான் யார்? தட்சணாமூர்த்தி யார்? சமய கட்டுரை!!!

🙏🏼👆🏽🕉🙏🏼👆🏽🕉🙏🏼👆🏽 *குரு பகவான் யார்?…* *தட்சணாமூர்த்தி யார்?* குழப்பி விடும் சாக்கிய வழி வந்த சுயம்பு ஜோதிடர்கள்!! மஞ்சள் துண்டையும்,கொண்டை கடலையையும் தட்சணாமூர்த்திக்கு படைக்கும் அதிசய வேற்றுகிரஹவாசிகள்!!. *வியாழன்* என்ற குரு கிரஹம்தான் ஆங்கிலத்தில் ஜூபிடர் என்று அழைக்கப்படுகிறது.   *உலக நாடுகளில் மக்கள் காட்டுமிராண்டிகளாக அலைந்த காலத்திலேயே வியாழன் கிரஹம் மஞ்சள் நிறத்தில் இருக்கும்…
Read more

#கீழடிதமிழர்நாகரிகம்,#KeezhadiTamilCivilisation,oliyar,ஒளியர்,வேளாளர்,Kshatriya ,Vellalar,வெள்ளாளர்,

  நமக்கான ஒரே ஊடகம் VOC TV, வெள்ளாளர்களின் விடியலை நோக்கிய ஒரு பயணம்,நம் இன ஒற்றுமைக்கு பாடுபடுவதே எங்கள் இலட்சியம் அதற்கு உங்கள் ஆதரவு எப்பொழுதும் தேவை அதற்கு VOC TV-ஐ SUBSCRIBE செய்து உங்கள் ஆதரவை தருமாறு கேட்டுகொள்கிறோம். SUBSCRIBE VOC TV : https://www.youtube.com/channel/UCzsB… website mp3songs,videos: https://www.vocayya.com/ FACEBOOK LIKE…
Read more

வேதாரண்யம் கலவரம்! சமூக நீதி பெயரில் வளர்க்கப்படும் ரவுடியிஸம்!!!

வேதாரண்யம் கலவரம்!!  தலீத் பற்ற வைத்தால் புரட்சி தீ!!  பிற சாதி போராடினால் சாதி கலவரமா?   ☕  #ரோட்டோரம்_டீக்கடை   டீ கிளாஸீ #கையில மீசைக்காரன் நக்கீரன் பத்திரிகை #மடியில   தலீத் பத்த வைத்தால் அது புரட்சி. மத்தவன் பத்த வைத்தால் சாதி கலவரமா?   முக்குலத்து புலிகள் அமைப்பின் தலைவர் அண்ணன்…
Read more

தொண்டை மண்டல வெள்ளாளர்கள் (முதலியார், நயினார், தேசிகர், குருக்கள், ஓதுவார், பிள்ளை பட்டம் உடையோர்)

*தொண்டை மண்டல  வெள்ளாளர்கள்  (வடஆற்காடு, தென்ஆற்காடு)* :   தொடர் கட்டுரை : 5   கடந்த   கட்டுரையில் *பல்லவ மன்னனின் படைதளபதியும், திருநாவுக்கரசரின் அத்தானுமாகிய (மச்சான்) சைவ வெள்ளாளர் குலத்தில் உதித்த கலிப்பகையார் பற்றி பார்த்தோம்!!!!!*   கலிப்பகையார் புகழ் பற்றி *தொண்டை மண்டல சைவ வெள்ளாள முதலியார்  குலத்தில் உதித்த, சோழ…
Read more

பலராமர், கிருஷ்ணர் பற்றி சில சுவாரஸிய விஷயங்கள்!!! யது குலம்!!

கலப்பை உடன் கூடிய பலராமர்  யது குலம்!!!  👆🏽 *பலராமன்* – நீலாம்பரன் 🔵என்றும் நீல உடை அணிபவன்.   *கிருஷ்ணன்* – பீதாம்பரன் என்றும் மஞ்சள்🇻🇦 உடை அணிபவன்.   *பலராமன்* – வெள்ளை👨🏼‍🌾 நிறம்.  *கிருஷ்ணன்* – கருநீல 👨🏿‍🌾வண்ணன்.   *பலராமன்* – பனைக்கொடி 🌴ஏந்தியவன். *கிருஷ்ணன்* – கருடக்கொடி 🦅ஏந்தியவன்….
Read more

தமிழரில் குலம் காக்க குலத்தெய்வ வழிபாடு அவசியம் என்பதை விளக்கும் கட்டுரை!!!! ₹

1). குலம் தெரியாமல் போனாலும், குலதெய்வம் தெரியாமல் போகக்கூடாது.   2). குருவை மறந்தாலும் குலதெய்வத்தை மறக்ககூடாது. 3). குலதெய்வ வழிபாடு கோடி தெய்வ வழிபாடு.   4). சுக்குக்கு மிஞ்சிய மருந்தும் இல்லை, குலதெய்வத்திற்கு மிஞ்சிய தெய்வமும் இல்லை. 4). குலதெய்வத்தை வணங்கினால் கோடி நன்மை உண்டு.   5). குலதெய்வத்தால் ஆகாத காரியமில்லை….
Read more

கூட்டுக்குடும்ப முறையை பாதுகாப்பது தமிழரின் தலையாய கடமையாகும்!!!

கூட்டுக்குடும்பம் பற்றிய ஓர் சிறு கவிதை!!!!! எங்கள் குடும்பம். ========= குடும்பம் என்பது ஒருகோவில்-கூட்டுக் குடும்ப மிருத்தல் பெருங்கோவில்.   அடுப்பில் அம்மா சமைத்திடுவார்-அவர் இடுப்பில் என்னைத் தூக்கிடுவார்.   அப்பா கழுத்தில் நானிருப்பேன்-அவர் எப்போ வருவார் காத்திருப்பேன்.   இப்போ வேலைகள் முடிந்தவுடன்- அவர் என்னைத் தூக்கி மகிழ்வாரே! அய்யா கொஞ்சும் பாசமதில்- நான் …
Read more