Tag Archive: Aadhi Saivar

கரையாள வேளாளர்கள் பற்றின கட்டுரை :

கரையாள வெள்ளாளர்கள் பற்றின கட்டுரை : கரையாள வெள்ளாளர்கள் என்போர் வெள்ளாள உட்பிரிவில் ஒரு பிரிவினர் ஆவர், எண்ணிக்கையில் மிகச்சிறுபான்மையினர் ஆவர், தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களில் குறிப்பிட்ட சில கிராமங்களில் மட்டுமே வாழ்கின்றனர்!!   இவர்கள் சைவ உணவு பழக்கமுறையை பரம்பரையாக மேற்கொண்டவர்கள், ஆனால் தற்காலத்தில் அசைவ உணவுமுறையை கரையாள வெள்ளாள இளைஞர்கள் மேற்கொண்டு வருவது…
Read more

முஸ்லீம்களின் சமூக நீதியை குழித்தோண்டி புதைக்கும் வேலையில் இறங்கியிருக்கும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் :

முஸ்லீம்களின் சமூக நீதியை குழித்தோண்டி புதைக்கும் வேலையில் இறங்கியிருக்கும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் :   முஸ்லீம்களுக்கான சமூகநீதியை குழித்தோண்டி புதைக்கும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளான மதிமுக, விசிக, கம்யூனிஸ்ட், திக, பெரியாரிய, இல்லாத தலீத்தீயம் பேசுபவர்கள்!!!  திமுக சமூக நீதியை திமுக மட்டுமே அதிகமாக பேசுவது போல் பெரியதாக…
Read more

ஏமாளிகளா ரகுவம்ச ரெட்டியார்கள்????

15 ஏமாளிகளா ரகுவம்ச ரெட்டியார்கள்?    ஏமாளிகளா ரெட்டியார்கள்? தமிழ்நாட்டில் ரெட்டியார் என்பது சாதியா? என கேட்டால் ரெட்டியார் என்பது சாதி கிடையாது, ரெட்டியார் என்பது பட்டப்பெயர் தான்!!! தமிழகத்தில் வெள்ளாளர்களும் (கொந்தள வெள்ளாளர்கள், துளுவ வெள்ளாளர்கள், வீரகொடி வெள்ளாளர்கள் ) மற்றும் வன்னியர்களும் கூட ரெட்டியார் பட்டத்தை பயன்படுத்துகின்றனர்!!! தமிழக ரெட்டியாரில் 1.கொங்கு ரெட்டியார்…
Read more

ஆரிய வெள்ளாளர்கள் (ஆரியர்)

2 ஆரிய வெள்ளாளர்கள் (ஆரியர்) :    ஆரிய வெள்ளாளர்கள் (வேளாளர்கள்) :  ஆரிய வெள்ளாளர்கள் என்போர் வெள்ளாளரில் வரும் ஒரு உட்பிரிவினர் ஆவர்!! இந்த ஆரிய வெள்ளாளர்கள் முன்னர் கன்னியாக்குமரி முதல் பழனி வரை பரவி வாழ்ந்துள்ளனர், தற்காலத்தில் இவர்கள் பழனி நகரையே, அதாவது பழனி முருகன் கோவிலையே தங்களது தலைநகரம் போல் கொண்டு…
Read more

ஆதி காராள வெள்ளாளர்கள் பற்றின தகவல்

ஆதி காராள வெள்ளாளர்கள் : ஆதி காராள வெள்ளாளர்கள் தற்பொழுது தமிழ்நாட்டில் திண்டுக்கல் மாவட்டத்தில் 18 ஊர்களில் வாழ்ந்து வருகின்றனர்!!! இவர்கள் சங்க காலத்தில் நடுநாடு என்று அழைக்கப்பட்ட தற்போதை விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்ட பகுதிகளில் இருந்து சில நூறு ஆண்டுகளுக்கு முன்னர் திண்டுக்கலுக்கு இடம்பெயர்ந்து குடி அமர்ந்ததாக சொல்கிறார்கள்!!! இந்த 18 பட்டி கிராமத்தை…
Read more