SOCIAL NEWS&TECH

சித்திரை வருட பிறப்பும், பொன்னேர் பூட்டுதலும்,சித்திர மேழி பெரிய நாட்டார் வேளாளர்களும்

👆🏽🌞🌝🥭🍌🌾🌺🙏🏼 *சித்திரை முதல் தேதி*, அதாவது மேஷ ஸங்கராந்தி நாள் முதல் (சூரியன்🌞 மேஷ ராசி நட்சத்திர ✨💫⚡🌟கூட்டத்திற்கு நேராக வரும் மாதம்) அதாவது மேசத்திற்கு (அசுபதி நட்சத்திரம்) நேராக ஏழாம் வீட்டில் 180 டிகிரி எதிர்புறம் உள்ள சித்திரை நட்சத்திர கூட்டத்திற்கு, சந்திரன் நேராக வந்து சஞ்சரிக்கும் மாதம். அதனால் சித்திரை மாதம். இது…
Read more

சாதி கலப்பு திருமணத்தை பண்டைய காலம் தொட்டு எதிர்த்து வரும் வெள்ளாளர்கள், அதன் வரலாறு

#வேளாளர் #வரலாறு.. #சோழதேசத்து #இனக்காவலர்கள்..⚔️⚔️🛡️🛡️🛡️🛡️🛡️🛡️🛡️🛡️🛡️⚔️⚔️🗡️🗡️🗡️🗡️🗡️🗡️ சோழ தேசத்து மூத்த குலம் வேளாளர் குலம்..அரசனுக்கு பெண் கொடுக்கும் உரிமை ஏற்றவர்களே இந்த வேளாளர்கள் ஆவர்.  ஒரு முறை சோழமன்னன் திருக்கடையூர் சாஸ்திரிகள் சொல்லுக்கிணங்க பட்டீஸ்வரத்தில் சோழ மாளிகை கட்டுவதற்காக திருக்கடையூர், தில்லையாழி,காரைக்கால், நாகூர் வழியாக கடைசியில் திருவாரூர் எனும் ஆரூருக்கு வந்தான். அப்போது அங்கு தியாகசாம்பான்( சாம்பவ…
Read more

வடபால் முனிவன் யார்? சிவபெருமானா? அகத்தியரா? வசிஸ்ட்டரா? வேளிர்களை தென்திசை அழைத்து வந்தது யார்? வடபான் முனிவன் சிவப்பெருமான் ஆவர்

இதுகாறும் கபிலர் கூறும் ‘வடபான் முனிவன்’ (புறநானூறு 201) யார் என்பதற்கான குறிப்புகள் பல கிடைத்தாலும் அனுமானங்களே நிறைந்திருந்தன. வடக்கிருந்து வேளிரை அழைத்து வந்த அகத்தியரா? (மூவேந்தர் முதற்கொண்டு அழைத்து வந்து தென்னாட்டில் நாடமைத்து தமிழ் மொழி வளர்த்த வரலாறு) வடமீன் என்னும் அருந்ததியை இல்லாளாகக் கொண்ட வசிஷ்டரா? (வடக்கில் நீர்த் தடாகத்தில் அக்கினி வம்சத்தை…
Read more

தலீத் அரசியலை தோலூரிக்கும் மலையாள திரைப்படம்

இது ஒரு மலையாள திரைப்படம். நயாட்டு. கேரளாவில் தலீத் அரசியலின் கோர முகத்தை தோலுரித்து காட்டுகிறது இந்த திரைப்படம். தலீத்களின் ஓட்டு வங்கிக்காக செய்யாத குற்றத்திற்காக பழிவாங்கப்படும் மூன்று காவலர்களை பற்றிய படம் இது.இந்த மூன்று காவலர்களில் மணியன் என்பவரும் தலீத் தான். ஆனால் தேர்தல் ஓட்டுக்களை பெற இந்த ஜனநாயக அரசியல் கட்சிகள் எதை…
Read more

மூவேந்தர் கால சமூகத்தில் வெள்ளாளர், பள்ளர், பறையர், சாணார், மறவர்களின் நிலை என்ன?

வெள்ளாளர்களுக்கு வயக்காட்டில் பிறந்த திடீர் ஆண்ட பரம்பரை வரலாறு. வலங்கை இடங்கை புராணம் என்ன சொல்லுதுனா..😁😁 பள்ளன் வீட்டுக்குள்ள பறையனுக நுழைய கூடாதாம்.ஆனால் பள்ளனுக தாராளமாக நுழையலாமாம்.வீட்டுக்குள்ள புகுந்து என்ன பண்ணுவானுக.😁😁 பயிர்தொழில் வேலை எல்லாம் பள்ளர்களுக்கு மட்டும் தான் உரிமை உள்ளதாம் பறையர்களுக்கு கிடையாதாம்.வயல்ல வேலை இல்லைனா என்ன சாவு வூட்டுல நிறைய வேலை…
Read more

சைவ வேளாளர்கள் கோத்திரம்

சைவ வேளாளர்கள் திருமண தகவலுக்காக பெண், ஆண் ஜாதகம் தயாரிக்கும் போது கோத்திரத்தை கண்டிப்பாக பதிவிடும்படி கேட்டு கொள்கிறோம்!!!   இவண் சைவ வேளாளர் இளைஞரணி மேலும் தகவலுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய எண் :  ஒட்டப்பிடாரம் கார்த்தி சங்கர் பிள்ளை 9629908758 

சைவ வேளாளர்கள், ஓ.பா.சி வேளாளர்களுக்கு வணக்கம்

சைவ வேளாளர்களுக்கு வணக்கம் இடஒதுக்கீடு இல்லையென்று கவலை கொள்ளும் சைவ வேளாளர்கள் அதிகம், சைவ வேளாளர்களின் ஒரு உட்பிரிவு தான் ஓ.பா.சி வேளாளர் என்பது தமிழ்நாட்டின் கல்வி, வேலைவாய்ப்பில் ஓ.பா.சி வேளாளர் என்பது BC யில் உள்ளது, அதனை போன்று மத்திய அரசின் கல்வி, வேலைவாய்ப்பில் FC யில் உள்ளது ஓ.பா.சி வேளாளர் என்பது!!! ஆகவே…
Read more

ஜாதி என்பது பிறப்பொழுக்கம்! ஜாதியின் நன்மை என்ன? ஜாதியை சொல்லி ஒருவரை இழிவு படுத்தமுடியுமா? ஜாதி மாற முடியுமா?

1 #ஜாதி என்பது கடந்த காலத்தில் பிறப்பொழுக்கமாக கைக் கொள்ளப்பட்டது.   ஒரு ஊரில் எல்லாரும் ஆயிரமாயிரம் ஆண்டுகள் நிலைத்து தற்சார்பாக நீடூழி வாழ வேண்டும் என்றால் ஜாதிமுறை தான் ஒரே வழி. ஒவ்வொரு ஜாதியும் ஒவ்வொரு தொழிலோடு வாழ்ந்தன. அவை ஒவ்வொன்றும் அவ்வூரின் இயக்கத்துக்கு உறுப்புக்களாய் இயங்கின. எப்படி அப்பன் சொத்து மகன் வழியில்…
Read more

வேளாளர் – பள்ளர் பற்றிய தமிழ்தேசிய கருத்தியல் சிந்தனை

*தமிழ்சமுதாயம் உறவுகள் கட்டாயம் இந்த பதிவை கொஞ்சம் படித்துவிட்டு மற்ற தமிழ் உறவுகளுக்கு இதை ஷேர் செய்யவும்* சமீபகாலமாக ஒரு பிரச்சனை தமிழகத்தில் இரு சமுதாயம் இடம் பதற்றம் ஆன சூழ்நிலை நிலவி வருகிறது அது என்ன வென்றால் *வேளாளர்* என்னும் பெயர் பிரச்சினை இது ஒரு தரப்பினர் தங்கள் சாதி பெயர் என்றும் மற்றொரு…
Read more

கன்னியாக்குமரி மாவட்ட கல்வெட்டில் வெள்ளாளர் சாதி பெயர்

ஆரல்வாய்மொழியும் ஜாதி கிணறு ( ஆலடி கிணறு ): குமரி மாவட்டம், ஆரல்வாய்மொழி ஊர் மேற்கு தொடர்ச்சிமலையின் கடைசி கணவாய் பகுதியாகும். எனவே இவ்வூரில் மழைமேகங்களை ஈர்த்து மழை பொழிய செய்யும் வகையில் மலைத்தொடர்கள் இல்லை. எனவே மழை மறைவுநிலம் போல மழைவளமும் நீர்வளமும் குறைவாக காணப்பட்டுவதால் இங்கு குளங்களும் கிணறுகளும் அதிகம் உள்ளன. கரும்பாட்டுக்குளம்,…
Read more