Tag Archive: தேவேந்திர குலத்தான்

தமிழர்களுக்கு சோபகிருது 5124 வருட தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

இந்த *5124 சோபகிருது* வருடம் *15 மாற்றத்தை* நம்மிடம் இருந்து தொடங்குவோம்: 1. ஒரு முறையாவது *குல 🛕தெய்வ* கோயிலுக்கு சென்று வருவது. 2. காடு, தோட்டம் இருந்தால் அங்கு *கருப்பண்ண சாமி, முனீஸ்வரன் அல்லது எந்த தெய்வம்* இருந்தாலும் அதற்க்கு முறையே செய்ய வேண்டிய காரியங்களை *(பலி 🐏கொடுத்து)* *பூஜை செய்வது* (முன்னோர்கள் வழி)….
Read more

நாடக காதலால் பெண்களுக்கும், அவளின் பெற்றோருக்கும் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் நாடக காதல் எப்படி நடத்தப்படுகிறது

#நாடககாதல் #எச்சரிக்கை_பதிவு_பெண்களுக்கு நாடகக் காதல் கும்பலிடமிருந்து பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் கல்லூரிக்கு செல்லும் பெண்கள் தனியார் இடத்தில் வேலை பார்க்கும் பெண்கள் பல இடங்களில் பெண்கள் கவனமாக இருக்க வேண்டும் ! உங்களை சீரழிக்க ஒரு இனமே காத்துக் கொண்டிருக்கிறது. இருக்க இடம் இருக்காது , சமைக்க பாத்திரம் இருக்காது , கழிப்பிட வசதி இருக்காது,…
Read more

கல்வெட்டுகளில் வெள்ளாளருக்கு (வேளாளர்) ரெட்டியார் பட்டம்

#வெள்ளாளருக்கு #ரெட்டியார் பட்டம் வேளாளர் என்பதுதான் ஜாதியின் பெயர். கவுண்டர், பிள்ளை, முதலியார் போன்றவை நபரின் பெயருக்கு பின்னால் போடப்படும்  பட்டங்கள். ஒரே பட்டங்களை பல ஜாதிகள் பயன்படுத்துவார்கள். உதாரணம் முதலியார் என்ற பட்டம் வெள்ளாளரும் பயன்படுத்துவார்கள், செங்குந்தர்களும் பயன்படுத்துவார்கள். அதேபோல கவுண்டர் என்பதை வெள்ளாளரும் பயன்படுத்துவார்கள் வேட்டை ஜாதிகளும் பயன்படுத்தும். இதேபோலத்தான் ரெட்டியார் என்ற…
Read more

பாண்டியர்கள் சாதி பள்ளர்கள் இல்லை என்பதற்கான ஆதாரங்கள்

பள்ளர்கள் (தேவேந்திரர் என்று சொல்லிக்கொள்பவர்கள்):       பள்ளர்கள் அடிப்படையில் தங்களை ‘தேவேந்திரகுலம்’ என்கிறார்கள், இதேபோல் இந்திரகுலம் என்று கள்ளர்களும் சொல்லிக்கொண்டு அகழியையெனும் ஒரு ரிஷியின் மனையாளுக்கு இந்திரன் மூலம் புணர்ச்சியால் பிறந்தர் என அவர்களும் சொல்லிகொள்கிறார்கள். சந்திர குலத்துக்கும் இந்திரகுலத்துக்கும் என்ன தொடர்பு,சந்திரகுலத்தின் மூலம் வேறு, இந்திரகுலம் மூலம் வேறு. உக்கிரபாண்டியனாக அவதரித்த சுப்பிரமணிய முருகனோ இந்திரனின் முடியை உடைத்தார், இராமனின்…
Read more

ஈழப்போருக்கு பின் தமிழர் கலாச்சாரம், பண்பாடு, வாழ்வியலை பாதுகாப்பது எவ்வாறு?

*தமிழர் யார்* ? *ஈழப்போருக்கு பின் இடப்பெயர்வுகளால் தமிழர் வாழ்வியல் சூரையாடப்படுவதை தடுப்பது எவ்வாறு*   தமிழ் மொழி பேசுபவர் எல்லாம் தமிழரா? என்றால் கிடையாது, பாரத தமிழகத்தில் உள்ள மலையாளிகள், தெலுங்கர்கள், கன்னடர்கள், மார்வாடிகள் அனைவரும் தமிழை சரளமாக பேச கூடியவர்களே, ஆனால் இவர்கள் தமிழ் மொழி பேசுகிறார்கள் என்பதற்காக தமிழராக ஏற்கவியலாது, யார்…
Read more

#வெள்ளாளர்_தனிமதம் ஒரு மில்லியன் டூவிட்ஸ் ஒரு பார்வை

“வெள்ளாளர்_தனிமதம்” – 1 மில்லியன் ட்வீட்ஸ் : ஒரு பார்வை வேளாளர் தனி மதக் கோரிக்கை சென்ற ஞாயிறு 10 லட்சம் ட்வீட்டுகளுக்கு மேல் சென்று இந்திய அளவில் மிகப்பெரும் ட்ரெண்ட் ஆனது. பலரும் வேளாளருக்கு தனிமதம் அங்கீகரிக்குமாறு வேண்டுகோள்கள் விடுத்து ட்வீட்டுகள் இட்டனர். இதன் தொடக்கப் புள்ளியாக அமைந்தது தேவேந்திர குலத்தார் என்னும் பள்ளர்…
Read more

வேளாளர்கள் இந்துக்கள் இல்லை, வேளாளர்கள் சைவ சமயத்தவர்கள்

வேளாளர்கள் இந்துக்கள் இல்லை , வேளாளர்கள் சைவ சமயத்தவர்கள் :    சைவசமயத்தினை சைவசமயமாகவே மீட்கவேண்டுமென்றால், நம்சமய குருமார்களுக்கும் ஏனைய நம்சமயிகளுக்கும் நம்சமயத்தில் அன்பும் பத்தியும் இருக்கவேண்டும். கிருஷ்தவர்களுக்கு கிருஷ்தவத்திலும் இஸ்லாமியருக்கு இஸ்லாமியத்துலும் யூதர்களுக்கு யூதத்திலும் பத்தியிருக்கும்.ஆபிரகாமியசமயமென்று கூறிக்கொண்டு கிருஷ்தவர் கிருஷ்தவத்தையோ, இஸ்லாமியர் இஸ்லாமியத்தையோ, யூதர் யூதத்தையோ தாழ்த்துவதில்லை.ஆனால், இந்துவென்னும் பெயரில் சைவத்தை தாழ்த்தும் விசமிகளையெல்லாம்…
Read more

அச்சுக்கரை வேளாளர்கள் அல்லது அச்சு வேளாளர் ஒரு பார்வை

அச்சுக்கரை வேளாளர் அல்லது அச்சு வேளாளர் ஒரு பார்வை : அச்சுக்கரை வேளாளர்கள் என்போர் விவசாயத்தை பிரதான தொழிலாக கொண்ட வேளாளர் உட்பிரிவாகும், அச்சுக்கரை வேளாளர்கள் நாகப்பட்டிண மாவட்டத்தில் மிகச்சிறுபான்மை எண்ணிக்கையில் வாழ்ந்து வருகின்றனர், அதாவது தமிழ்நாடு முழுக்க வெறும் 25 கிராமங்களில் மட்டுமே உள்ளனர், அந்த 25 கிராமங்களும் நாகப்பட்டிண மாவட்டத்திலே உள்ளன, அச்சுக்கரை…
Read more

பாண்டியர்கள் என்ன சாதி? மறவர்கள் பாண்டியர்கள் இல்லை என்பதற்கான காரணங்கள்

*பாண்டியர்களை மறவர்கள் (தேவர்) உரிமை கொண்டாடுவது எவ்விதத்திலும் நியாமில்லை* காரணங்கள் : 1. மறவர்களுக்கு குலம் என்பது கிடையாது, ஆனால் பாண்டியன் சந்திர குலத்தை சார்ந்தவன், குலம் இல்லாத மறவர் குலம் உடைய பாண்டியனை உரிமை கோருவது வெட்க கேடானது 2. பாண்டியன் மனுதர்ம ஆட்சியாளன், அதாவது பிராமண, சஷத்திரிய, வைசிய, சூத்திரர் வர்ணத்தை தன்…
Read more

மூவேந்தர் கால சமூகத்தில் வெள்ளாளர், பள்ளர், பறையர், சாணார், மறவர்களின் நிலை என்ன?

வெள்ளாளர்களுக்கு வயக்காட்டில் பிறந்த திடீர் ஆண்ட பரம்பரை வரலாறு. வலங்கை இடங்கை புராணம் என்ன சொல்லுதுனா..😁😁 பள்ளன் வீட்டுக்குள்ள பறையனுக நுழைய கூடாதாம்.ஆனால் பள்ளனுக தாராளமாக நுழையலாமாம்.வீட்டுக்குள்ள புகுந்து என்ன பண்ணுவானுக.😁😁 பயிர்தொழில் வேலை எல்லாம் பள்ளர்களுக்கு மட்டும் தான் உரிமை உள்ளதாம் பறையர்களுக்கு கிடையாதாம்.வயல்ல வேலை இல்லைனா என்ன சாவு வூட்டுல நிறைய வேலை…
Read more