Tag Archive: கவுண்டர்

யார் இந்த PTR தியாகராஜன் மற்றும் அவரின் குடும்ப வரலாறு!!!

  பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் யார்? பீகார் பார்ப்பான் எச். ராஜா கேள்வி! தாத்தா :- தமிழ்வேள் பொன்னம்பல தியாகராஜன் எனும் பி. டி. ராஜன். எச். ராஜா அப்பன் பிறக்கும் முன்னரே 1920ல் சட்டமன்ற உறுப்பினர். 1932-1937ல் பொதுப்பணித் துறை அமைச்சர். தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா பகுதிகள் இணைந்த சென்னை…
Read more

சாதி கலப்பு திருமணத்தை பண்டைய காலம் தொட்டு எதிர்த்து வரும் வெள்ளாளர்கள், அதன் வரலாறு

#வேளாளர் #வரலாறு.. #சோழதேசத்து #இனக்காவலர்கள்..⚔️⚔️🛡️🛡️🛡️🛡️🛡️🛡️🛡️🛡️🛡️⚔️⚔️🗡️🗡️🗡️🗡️🗡️🗡️ சோழ தேசத்து மூத்த குலம் வேளாளர் குலம்..அரசனுக்கு பெண் கொடுக்கும் உரிமை ஏற்றவர்களே இந்த வேளாளர்கள் ஆவர்.  ஒரு முறை சோழமன்னன் திருக்கடையூர் சாஸ்திரிகள் சொல்லுக்கிணங்க பட்டீஸ்வரத்தில் சோழ மாளிகை கட்டுவதற்காக திருக்கடையூர், தில்லையாழி,காரைக்கால், நாகூர் வழியாக கடைசியில் திருவாரூர் எனும் ஆரூருக்கு வந்தான். அப்போது அங்கு தியாகசாம்பான்( சாம்பவ…
Read more

வடபால் முனிவன் யார்? சிவபெருமானா? அகத்தியரா? வசிஸ்ட்டரா? வேளிர்களை தென்திசை அழைத்து வந்தது யார்? வடபான் முனிவன் சிவப்பெருமான் ஆவர்

இதுகாறும் கபிலர் கூறும் ‘வடபான் முனிவன்’ (புறநானூறு 201) யார் என்பதற்கான குறிப்புகள் பல கிடைத்தாலும் அனுமானங்களே நிறைந்திருந்தன. வடக்கிருந்து வேளிரை அழைத்து வந்த அகத்தியரா? (மூவேந்தர் முதற்கொண்டு அழைத்து வந்து தென்னாட்டில் நாடமைத்து தமிழ் மொழி வளர்த்த வரலாறு) வடமீன் என்னும் அருந்ததியை இல்லாளாகக் கொண்ட வசிஷ்டரா? (வடக்கில் நீர்த் தடாகத்தில் அக்கினி வம்சத்தை…
Read more

தலீத் அரசியலை தோலூரிக்கும் மலையாள திரைப்படம்

இது ஒரு மலையாள திரைப்படம். நயாட்டு. கேரளாவில் தலீத் அரசியலின் கோர முகத்தை தோலுரித்து காட்டுகிறது இந்த திரைப்படம். தலீத்களின் ஓட்டு வங்கிக்காக செய்யாத குற்றத்திற்காக பழிவாங்கப்படும் மூன்று காவலர்களை பற்றிய படம் இது.இந்த மூன்று காவலர்களில் மணியன் என்பவரும் தலீத் தான். ஆனால் தேர்தல் ஓட்டுக்களை பெற இந்த ஜனநாயக அரசியல் கட்சிகள் எதை…
Read more

மூவேந்தர் கால சமூகத்தில் வெள்ளாளர், பள்ளர், பறையர், சாணார், மறவர்களின் நிலை என்ன?

வெள்ளாளர்களுக்கு வயக்காட்டில் பிறந்த திடீர் ஆண்ட பரம்பரை வரலாறு. வலங்கை இடங்கை புராணம் என்ன சொல்லுதுனா..😁😁 பள்ளன் வீட்டுக்குள்ள பறையனுக நுழைய கூடாதாம்.ஆனால் பள்ளனுக தாராளமாக நுழையலாமாம்.வீட்டுக்குள்ள புகுந்து என்ன பண்ணுவானுக.😁😁 பயிர்தொழில் வேலை எல்லாம் பள்ளர்களுக்கு மட்டும் தான் உரிமை உள்ளதாம் பறையர்களுக்கு கிடையாதாம்.வயல்ல வேலை இல்லைனா என்ன சாவு வூட்டுல நிறைய வேலை…
Read more

ஜாதி என்பது பிறப்பொழுக்கம்! ஜாதியின் நன்மை என்ன? ஜாதியை சொல்லி ஒருவரை இழிவு படுத்தமுடியுமா? ஜாதி மாற முடியுமா?

1 #ஜாதி என்பது கடந்த காலத்தில் பிறப்பொழுக்கமாக கைக் கொள்ளப்பட்டது.   ஒரு ஊரில் எல்லாரும் ஆயிரமாயிரம் ஆண்டுகள் நிலைத்து தற்சார்பாக நீடூழி வாழ வேண்டும் என்றால் ஜாதிமுறை தான் ஒரே வழி. ஒவ்வொரு ஜாதியும் ஒவ்வொரு தொழிலோடு வாழ்ந்தன. அவை ஒவ்வொன்றும் அவ்வூரின் இயக்கத்துக்கு உறுப்புக்களாய் இயங்கின. எப்படி அப்பன் சொத்து மகன் வழியில்…
Read more

தொண்டைமான் பட்டமும் – கள்ளர்களும் -அறந்தாங்கி தொண்டைமான் வேளாளர்கள்

#அறந்தாங்கி_தொண்டைமான் அறந்தாங்கி தொண்டைமான் #மிழலைகூற்றத்துவேளாளர் என்று ஆங்கிலேயர் காலத்தில் கள்ளர்கள் தலமையிலான புதுக்கோட்டை அரசாங்கம் வெளியிட்ட a general history of the pudukkottai state என்ற நூலில் விரிவாக கூறியிருப்பார்கள். அதில் அறந்தாங்கி தொண்டைமான் சிவபூஜை செய்து கொண்டிருக்கும் போது இராமநாதபுரம் மறவர் இனத்தை சேர்ந்த சேதுபதி அவர்கள் தொண்டைமானை முதுகில் குத்தி கொலை…
Read more

வேளாளர் மாண்பு காக்கும் போராட்டம் | வரலாற்றில் முதல் முறையாக வேளாளச்சிகள் களமிறங்கினர் முசுகுந்தநாடு

1 வெள்ளாள சாதியை வளர்த்தெடுக்க நாம் மாபெரும் காரியங்கள் செய்ய வேண்டாம், சிறுதுளி பெருவெள்ளமாக்குவோம்! வாருங்கள்! திராவிட சித்தாந்தம் அடி முட்டாள்களை மட்டுமே உருவாக்கி அமெரிக்க போல் அண்ணன் தங்கை, தந்தை மகள் , அக்கா தம்பி, தாய் மகன் காம உணர்வை ஏற்படுத்தவே சாதி ஒழிப்பை, சாதி கலப்பை ஏற்படுத்த துணிகிறார்கள்!!!! அடிமுட்டாள்வாதிகள்!!!  …
Read more

வேளாளர் – பள்ளர் பற்றிய தமிழ்தேசிய கருத்தியல் சிந்தனை

*தமிழ்சமுதாயம் உறவுகள் கட்டாயம் இந்த பதிவை கொஞ்சம் படித்துவிட்டு மற்ற தமிழ் உறவுகளுக்கு இதை ஷேர் செய்யவும்* சமீபகாலமாக ஒரு பிரச்சனை தமிழகத்தில் இரு சமுதாயம் இடம் பதற்றம் ஆன சூழ்நிலை நிலவி வருகிறது அது என்ன வென்றால் *வேளாளர்* என்னும் பெயர் பிரச்சினை இது ஒரு தரப்பினர் தங்கள் சாதி பெயர் என்றும் மற்றொரு…
Read more

கன்னியாக்குமரி மாவட்ட கல்வெட்டில் வெள்ளாளர் சாதி பெயர்

ஆரல்வாய்மொழியும் ஜாதி கிணறு ( ஆலடி கிணறு ): குமரி மாவட்டம், ஆரல்வாய்மொழி ஊர் மேற்கு தொடர்ச்சிமலையின் கடைசி கணவாய் பகுதியாகும். எனவே இவ்வூரில் மழைமேகங்களை ஈர்த்து மழை பொழிய செய்யும் வகையில் மலைத்தொடர்கள் இல்லை. எனவே மழை மறைவுநிலம் போல மழைவளமும் நீர்வளமும் குறைவாக காணப்பட்டுவதால் இங்கு குளங்களும் கிணறுகளும் அதிகம் உள்ளன. கரும்பாட்டுக்குளம்,…
Read more