Tag Archive: பள்ளி

சித்திரை வருட பிறப்பும், பொன்னேர் பூட்டுதலும்,சித்திர மேழி பெரிய நாட்டார் வேளாளர்களும்

👆🏽🌞🌝🥭🍌🌾🌺🙏🏼 *சித்திரை முதல் தேதி*, அதாவது மேஷ ஸங்கராந்தி நாள் முதல் (சூரியன்🌞 மேஷ ராசி நட்சத்திர ✨💫⚡🌟கூட்டத்திற்கு நேராக வரும் மாதம்) அதாவது மேசத்திற்கு (அசுபதி நட்சத்திரம்) நேராக ஏழாம் வீட்டில் 180 டிகிரி எதிர்புறம் உள்ள சித்திரை நட்சத்திர கூட்டத்திற்கு, சந்திரன் நேராக வந்து சஞ்சரிக்கும் மாதம். அதனால் சித்திரை மாதம். இது…
Read more

சாதி கலப்பு திருமணத்தை பண்டைய காலம் தொட்டு எதிர்த்து வரும் வெள்ளாளர்கள், அதன் வரலாறு

#வேளாளர் #வரலாறு.. #சோழதேசத்து #இனக்காவலர்கள்..⚔️⚔️🛡️🛡️🛡️🛡️🛡️🛡️🛡️🛡️🛡️⚔️⚔️🗡️🗡️🗡️🗡️🗡️🗡️ சோழ தேசத்து மூத்த குலம் வேளாளர் குலம்..அரசனுக்கு பெண் கொடுக்கும் உரிமை ஏற்றவர்களே இந்த வேளாளர்கள் ஆவர்.  ஒரு முறை சோழமன்னன் திருக்கடையூர் சாஸ்திரிகள் சொல்லுக்கிணங்க பட்டீஸ்வரத்தில் சோழ மாளிகை கட்டுவதற்காக திருக்கடையூர், தில்லையாழி,காரைக்கால், நாகூர் வழியாக கடைசியில் திருவாரூர் எனும் ஆரூருக்கு வந்தான். அப்போது அங்கு தியாகசாம்பான்( சாம்பவ…
Read more

தலீத் அரசியலை தோலூரிக்கும் மலையாள திரைப்படம்

இது ஒரு மலையாள திரைப்படம். நயாட்டு. கேரளாவில் தலீத் அரசியலின் கோர முகத்தை தோலுரித்து காட்டுகிறது இந்த திரைப்படம். தலீத்களின் ஓட்டு வங்கிக்காக செய்யாத குற்றத்திற்காக பழிவாங்கப்படும் மூன்று காவலர்களை பற்றிய படம் இது.இந்த மூன்று காவலர்களில் மணியன் என்பவரும் தலீத் தான். ஆனால் தேர்தல் ஓட்டுக்களை பெற இந்த ஜனநாயக அரசியல் கட்சிகள் எதை…
Read more

ஆரிய வெள்ளாளர்கள் (ஆரியர்)

2 ஆரிய வெள்ளாளர்கள் (ஆரியர்) :    ஆரிய வெள்ளாளர்கள் (வேளாளர்கள்) :  ஆரிய வெள்ளாளர்கள் என்போர் வெள்ளாளரில் வரும் ஒரு உட்பிரிவினர் ஆவர்!! இந்த ஆரிய வெள்ளாளர்கள் முன்னர் கன்னியாக்குமரி முதல் பழனி வரை பரவி வாழ்ந்துள்ளனர், தற்காலத்தில் இவர்கள் பழனி நகரையே, அதாவது பழனி முருகன் கோவிலையே தங்களது தலைநகரம் போல் கொண்டு…
Read more

தொண்டை நாடு எனப்படும் ஆற்காடு பகுதிகளில் தொண்டை மண்டல சைவ வெள்ளாளர்களின் ஊர்கள் :

தொண்டை நாடு எனப்படும் ஆற்காடு பகுதிகளில் தொண்டை மண்டல சைவ வெள்ளாளர்களின் ஊர்கள் :   1. திருவண்ணாமலை – ( திருநாவுக்கரசர் தெரு, செல்லநேரித் தெரு, வேடியப்பன் கோவில் தெரு) 2. ஆண்டாப்பட்டு 3. கீழ்பாலானந்தல் 4. காரப்பட்டு 5. எறையூர் 6. நவம்பட்டு 7. தேவனந்தல் 8. வெங்காயவேலூர் 9. புதுப்பாளையம் 10….
Read more

தொண்டை மண்டல வெள்ளாள முதலியார்களின் நில அதிகாரம்!!!!

1 தொண்டை மண்டலம் என அழைக்கப்பட கூடிய வடஆற்காடு, தென்ஆற்காடு எனப்படும் தற்போதைய தமிழகத்தின் வடக்கு பகுதியில் நிலம் சார்ந்த அதிகாரத்தை வெள்ளாளர்கள் செலுத்தினார்கள் என்பதை ஆதாரத்தோடு அருமையாக விளக்கியுள்ளார் ஆய்வாளர்!!!!     வடதமிழகத்தில் தற்பொழுது ஆண்ட பரம்பரை என சொல்லி திரியும், நாங்கள் தான் சஷத்திரியர் என்று சொல்லி திரியும் படையாச்சி என்ற…
Read more

தொண்டை மண்டல வெள்ளாளர்கள் (முதலியார், நயினார், தேசிகர், குருக்கள், ஓதுவார், பிள்ளை பட்டம் உடையோர்)

*தொண்டை மண்டல  வெள்ளாளர்கள்  (வடஆற்காடு, தென்ஆற்காடு)* :   தொடர் கட்டுரை : 5   கடந்த   கட்டுரையில் *பல்லவ மன்னனின் படைதளபதியும், திருநாவுக்கரசரின் அத்தானுமாகிய (மச்சான்) சைவ வெள்ளாளர் குலத்தில் உதித்த கலிப்பகையார் பற்றி பார்த்தோம்!!!!!*   கலிப்பகையார் புகழ் பற்றி *தொண்டை மண்டல சைவ வெள்ளாள முதலியார்  குலத்தில் உதித்த, சோழ…
Read more

மனைவி மந்திரம்!!! மனைவி என்ற பதத்திற்கு தமிழில் வேறு என்ன வார்த்தைகள் உள்ளன!!! சிறிய தகவல்!!!

தமிழில் #மனைவி என்னும் சொல்லுக்கு வழங்கப்படும் வேறு பெயர்களாவன…… துணைவி கடகி கண்ணாட்டி கற்பாள் காந்தை வீட்டுக்காரி கிருகம் கிழத்தி குடும்பினி பெருமாட்டி பாரியாள் பொருளாள் இல்லத்தரசி மனையுறுமகள் வதுகை வாழ்க்கை வேட்டாள் விருந்தனை உவ்வி சானி சீமாட்டி சூரியை சையோகை தம்பிராட்டி தம்மேய் தலைமகள் தாட்டி தாரம் மனைவி நாச்சி பரவை பெண்டு இல்லாள்…
Read more

தொண்டை மண்டல வெள்ளாள முதலியார்கள் தொடர் பதிவு 4 :

தொண்டை மண்டல  வெள்ளாள முதலியார்கள் : (வடஆற்காடு, தென்ஆற்காடு) :   தொடர் பதிவு : 4    தொண்டை மண்டலத்தில் கடலூர்  மாவட்டத்தில் உள்ள *திருவாமூர்* எனும் ஊரில் *சைவ வெள்ளாளர்*  குலத்தில்  புகழனார் – மாதினியார் தம்பதியருக்கு இரண்டாவது  குழந்தையாக பிறந்தார் அப்பர் என அழைக்கப்படும் *திருநாவுக்கரசு* நாயனார்,     திருநாவுக்கரசர்…
Read more

பாஜக + அஇஅதிமுக கூட்டணி 2019 பாராளுமன்ற தேர்தலின் தோல்விக்கு காரணம் என்ன? சிறிய அலசல்

*பாஜக + அதிமுக கூட்டணி தமிழகத்தில் தோற்கடிக்கப்பட்டதற்கான காரணங்களில் சில* :      1.மோடி நல்லவராகவே இருந்தாலும் அவர் கெட்டவர் அவரால் தான் நடுத்தர குடும்பங்களின் வாழ்க்கை அதளபாதளத்திற்கு சென்றதாக பொய் பிரச்சாரம் தமிழகம் எங்கும் மேற்கொள்ளப்பட்டது தமிழக போலி ஊடகவாதிகளால்      2.பெரும்பான்மை சாதி என்று சொல்லி வன்னியரை மட்டும் அதிமுக…
Read more