Tag Archive: ஈழம்

வீரக்கொடி வெள்ளாளர்களின் கோத்திரப்பெயர்கள் :

வீரக்கொடி வெள்ளாளர்களின் கோத்திரப்பெயர்கள் : வீரக்கொடி வெள்ளாளர் கோத்திரம் :   1.செம்பியன் 2.செம்பியன் சேனா 3.செம்பியன் சேனாபதி 4.மூலப்பவுடையார் 5.இளையான் குடையார் 6.பேரறமுடையார் 7.அடக்க முடையார் 8.நல்லூர்ருடையார் 9.பூண்டியூருடையார் 10.வல்லபர் 11. உய்யக்கொண்டார் 12.பேரரையன் இன்னும் பல………   வீரக்கொடி வெள்ளாளர்கள் பற்றி வேற ஏதேனும் தகவல்கள் இருப்பின் தெரியப்படுத்த வேண்டிய தொடர்பு எண்…
Read more

திருநீற்று வெள்ளாளர்கள் (கிளை கட்டமைப்பு உடையோர்)

14 திருநீற்று வெள்ளாளர்கள் (கிளை கட்டமைப்பு உடையோர்) பற்றின கட்டுரை :    திருநீற்று வெள்ளாளர்கள் என்போர் வெள்ளாளரில் ஒரு உட்பிரிவினர் ஆவர், ஆனால் மிகச்சிறுமையினர் ஆவர், இவர்கள் தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம் என மூன்று மாவட்டங்களில் ஒன்பது கிராமங்களில் தற்பொழுது வாழ்கின்றனர்,   இவர்களுக்கு அம்பலக்காரர், பிள்ளை, தொண்டைமான் போன்ற பட்டங்கள் உள்ளன, தற்பொழுது…
Read more

பாண்டிய நாட்டில் சைவ வேளாளர்களின் ஊர்கள் :

51 பாண்டிய நாட்டில் சைவ வேளாளர்களின் ஊர்கள் :   1) தூத்துக்குடி 2) காட்டுநாயக்கன்பட்டி 3) வல்லநாடு 4) முறப்பநாடு 5)ஶ்ரீவைகுண்டம் 6) திருச்செந்தூர் 7) குலசேகரன்பட்டிணம் 8) உடன்குடி 9) அம்மன்புரம் 10) ஆழ்வார்திருநகரி 11) சேர்ந்தபூமங்கலம் 12) முக்காணி 13) பழையகாயல் 14) மாரமங்கலம் 15) ஆறுமுகமங்கலம் 16) கொற்கை 17)…
Read more

பாண்டிய வேளாளர்கள் கோத்திரங்கள் (கூட்டங்கள்) : (Pandiya Vellalar Gotras)

2 பாண்டிய வேளாளர்கள் கோத்திரங்கள் (கூட்டங்கள்)  : (Pandiya Vellalar Gotras)   பாண்டிய வேளாளர்கள் தங்களது கோத்திரத்தை கூட்டம் என்ற பெயரில் பயன்படுத்தி திருமணம் புரிகின்றனர்!!! அதாவது கோத்திரம் சமஸ்கிருத சொல்லுக்கு  கூட்டம், கொடிப்பெயர், வீட்டுப்பெயர், கிளை, கொத்து என தமிழ் பெயர்கள் உண்டூ!!!! கோத்திரம் சமஸ்கிருத்ததிற்கு பதிலாக கூட்டம் என்ற தமிழ் முறையை…
Read more

தடை செய்யப்பட்ட Prank show என்ற பெயரில் சமூக சீர்கேட்டை ஏற்படுத்தும் நாடக காதல் youtube சேனல்கள்

திரௌபதி படத்தை கொண்டாடிய அனைத்து சாதி மக்களுக்கும் , மாவீரர்களும் வணக்கம் : Kovai 360,Madurai 360 என்ற பெயரில் You tube channel சிலர் கோவையிலும், மதுரையிலும் நடத்தி வருகின்றனர்!!!! கையில் கேமரா இருந்தால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று தமிழகத்தில் தடை செய்யப்பட prank என்ற பெயரில் ரோட்டில் போகும் பெண் பிள்ளைகளை…
Read more

வெள்ளாள முதலியாருக்கு கருணாநிதி செய்த துரோகம்?? திமுக அன்பழகன் முதலியார் | Anbalagan Vellala Mudhaliyaar | DMK! ஆர்எஸ் பாரதி! சேக்கிழார்! ஆற்காடு! வேளாளர்

திமுக பொதுசெயலாளர் க.அன்பழகன் முதலியார் அவர்கள் வரலாறு அன்றைய ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்தின் கோட்டூர் பகுதியில் திரு. கல்யாணசுந்தரம் முதலியார் மற்றும் சுவர்ணாம்பாள் தம்பதியருக்கு 1922 இல் ராமய்யா எனும் பெயரில் மகனாக பிறந்தார் அன்பழகன். மறைமலை அடிகளின் தனித்தமிழ் இயக்கத்தின் பால் ஈர்ப்பு கொண்ட கல்யாணசுந்தரம் முதலியார் அவர்கள் தனது பெயரை ‘மணவழகன்’ என்று…
Read more

ஆதி காராள வெள்ளாளர்கள் பற்றின தகவல்

ஆதி காராள வெள்ளாளர்கள் : ஆதி காராள வெள்ளாளர்கள் தற்பொழுது தமிழ்நாட்டில் திண்டுக்கல் மாவட்டத்தில் 18 ஊர்களில் வாழ்ந்து வருகின்றனர்!!! இவர்கள் சங்க காலத்தில் நடுநாடு என்று அழைக்கப்பட்ட தற்போதை விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்ட பகுதிகளில் இருந்து சில நூறு ஆண்டுகளுக்கு முன்னர் திண்டுக்கலுக்கு இடம்பெயர்ந்து குடி அமர்ந்ததாக சொல்கிறார்கள்!!! இந்த 18 பட்டி கிராமத்தை…
Read more

தொண்டை மண்டல வெள்ளாள முதலியார்களின் நில அதிகாரம்!!!!

1 தொண்டை மண்டலம் என அழைக்கப்பட கூடிய வடஆற்காடு, தென்ஆற்காடு எனப்படும் தற்போதைய தமிழகத்தின் வடக்கு பகுதியில் நிலம் சார்ந்த அதிகாரத்தை வெள்ளாளர்கள் செலுத்தினார்கள் என்பதை ஆதாரத்தோடு அருமையாக விளக்கியுள்ளார் ஆய்வாளர்!!!!     வடதமிழகத்தில் தற்பொழுது ஆண்ட பரம்பரை என சொல்லி திரியும், நாங்கள் தான் சஷத்திரியர் என்று சொல்லி திரியும் படையாச்சி என்ற…
Read more

பள்ளர்களுக்கு எதிராக தந்தி டீவியில் பேட்டி!வேளாளர்,Vellalar,ஹன்ஸ்ராஜ் வர்மா,Pallar Issues!

அக்டோபர் 16 ஹன்ஸ்ராஜ் வர்மா குழுவில் மனு அளித்த பின்    பள்ளர்களுக்கு தேவேந்திர குல வேளாளர் பெயர் வழங்க கூடாது என தந்தி டீவிக்கு சிறப்பு பேட்டி!! பள்ளர்களுக்கு எதிராக தந்தி டீவியில் பேட்டி!வேளாளர்,Vellalar,ஹன்ஸ்ராஜ் வர்மா,Pallar Issues!!!    பள்ளர்களுக்கு எதிராக தந்தி டீவியில் பேட்டி!வேளாளர்,Vellalar,ஹன்ஸ்ராஜ் வர்மா,Pallar Issues!#தொண்டைமண்டலவெள்ளாள#முதலியார்  துளுவ வேளாளர்களுக்கும் – அகமுடையார்களுக்கும்…
Read more

மருதநாயகம் வேளாளர் பிள்ளை உண்மையான வீர வரலாறு வீடியோ ஆதாரத்துடன்,Warriors Kshatriya Vellalar

#வேளாளர் குலத்தில் உதித்த மருதநாயகம் பிள்ளை அவர்களை ஆதாரங்கள் இல்லாமல் வெறும் வாய் வார்த்தையில் சாம்பவர் என தவறாக பறையர்கள் பிரச்சாரம் செய்வது தவறானது வழிக்காட்டுதல் பெயரில் நடக்கிறது!!! வலங்கை சாதியான வெள்ளாளர்கள் – பறையர்களின் ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் சிலர் தவறாக வரலாற்று ஆதாரமற்ற பிரச்சாரத்தை முன்னெடுக்கின்றனர்!!!! நாம பேசினால் எப்பொழுதும் ஆதாரத்துடனே பேசுவோம்!!!!…
Read more