Tag Archive: பரதவர்

சைவ சித்தாந்த பண்டித பூஷ்ணம் ஆ.ஈசுரமூர்த்திப் பிள்ளை தன் வாழ்நாள் முழுவதும் அடிக்கடி பிரச்சாரம் செய்தது எதனை?

ஆகமங்கள் இன்றேல் ஆலயங்கள் இல்லை! சைவ சமய வளர்ச்சிக்காகவும், சைவ சமயிகள் தம் அடையாளத்தை பறிகொடுத்து விடாமல் தக்க வைத்துக் கொள்ளவும் சித்தாந்த பண்டித பூஷணம் ஆ. ஈசுரமூர்த்திப் பி்ளளை அவர்கள், தம் வாணாள் முழுவதும் சில விஷயங்களை வலியுறுத்தி வந்தார். அவை: 1. சைவ விதி, சைவ சமயம், சைவ சமூக நிலயங்கள் ஆகியவை…
Read more

குலத்தெய்வங்களுக்கு பலி ஏன் அவசியம்?

உங்கள் முன்னோர்கள் எப்படி பலி கொடுத்து வந்தார்களோ அந்தந்த பலி பூஜைகள் அப்படி அப்படியே தொடர வேண்டும். சிறு மாற்றம் கூட தெய்வ குற்றம் ஆகி விடும். பலியிட்ட பிறகு சாமிக்கு படையல் போடும் போது கீழே கண்ட ஐந்து மகாரங்களை படைத்தால் தான் பூர்த்தி ஆகும். ஐந்து மகாரங்கள் : 1. பலி மாமிசம்…
Read more

அர்ச்சகக்குடிகளான ஆதிசைவர்கள் விழித்து கொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது! சைவ கோயில்களை கைப்பற்ற ஸ்மார்த்தர்கள் திட்டம்!

குருத்துவம்: குருக்கள்கள். — அர்ச்சகக்குடிகள் சார்ந்த ஒரு முக்கிய பிரச்சனை இப்போது புதிய புதிய வடி கங்களைக் கொண்டதாக ஆகியிருக் கிறது.”தமஸோமா ஜ்யோதிர் கமய” இருட்டிலிருந்து வெளிச்சத்திற்கு நக ர்ந்து கொண்டிருப்பதாக நம்ப முடிகிறது. நூறுசதவீதப்புரிதல் சாத்தியமில்லை என்பதுண்டு.இது ஓரு கருத்தே. எதுவும் முடியும்.ஆனால் பெரும்பாலான அர்ச்சகக் குடிகள் பிரச்சனையை ஆழமாகப் புரிந்து கொள்ளவில்லை யோ…
Read more

திராவிடர்கள் யார்? தமிழர்கள் யார்? நாகர்கள் யார்? குறவர்கள் யார்?

இனத்தால் யார் “உண்மையான தமிழர்கள்”? “திராவிட இனம்” என்று எதுவும் உள்ளதா? யார் திராவிட இனம்? தங்களை தமிழ் சாதிகள் அழைத்துக் கொள்ளும் அனைத்து சாதிகளும் உண்மையில் இனத்தால் தமிழர்களா? பலருக்கும் “திராவிட இனம்” என்ற ஒரு இனம் இருப்பதே தெரியாது திராவிடர் என்ற சொல் மூன்று வகையில் உபயோகப்படுத்தப்படுகின்றது 1) பகுதி (தென் இந்தியா)  2) மொழி பேசுபவர்கள்  3) இனம் …
Read more

பாண்டியர்கள் பரதவர் சாதி இல்லை என்பதற்கான ஆதாரங்கள் :

பெர்நாந்தசுகளும் (பரவர்/ பரதவர் என்று சொல்லிக்கொள்பவர்கள்),   Manual of the Tirunelveli District  மீனவர்கோன், மீனவன் என பாண்டியன் குறிப்பிடப்படுவதை வைத்து தங்களோடு தொடர்புபடுத்த முயல்கிறார்கள். நான்மறை வேதவொழுக்கத்தை பின்பற்றிய பாண்டிய குலத்தின் புனித சின்னமாக மீனை கொண்ட பாண்டிவேந்தர்களுக்கும் வேத ஒழுக்கத்திற்கு மாறான மீன்பிடி தொழில் கொண்ட இவர்களுக்கும் என்ன தொடர்பு? மீனவர்ககோன் என்பதற்கு மீன்கொடியை உடையோன்…
Read more

தலீத் அரசியலை தோலூரிக்கும் மலையாள திரைப்படம்

இது ஒரு மலையாள திரைப்படம். நயாட்டு. கேரளாவில் தலீத் அரசியலின் கோர முகத்தை தோலுரித்து காட்டுகிறது இந்த திரைப்படம். தலீத்களின் ஓட்டு வங்கிக்காக செய்யாத குற்றத்திற்காக பழிவாங்கப்படும் மூன்று காவலர்களை பற்றிய படம் இது.இந்த மூன்று காவலர்களில் மணியன் என்பவரும் தலீத் தான். ஆனால் தேர்தல் ஓட்டுக்களை பெற இந்த ஜனநாயக அரசியல் கட்சிகள் எதை…
Read more

கன்னியாக்குமரி பாராளுமன்ற இடைத்தேர்தல் நகர்வுகள் :

கன்னியாகுமாரி பாராளுமன்ற இடைத்தேர்தல்   கன்னியாகுமாரி பாராளுமன்ற உறுப்பினர் வசந்த குமார் அவர்கள் இறந்ததும் கன்னியாகுமாரி பாராளுமன்ற இடைத்தேர்தலில் பாஜக நிற்பதா, அதிமுக நிற்பதா என்ற வாதம் பரவலாக பேசப்பட்டு வருகிறது, இடை இடையே பாஜக சார்பாக விக்டோரியா கௌரி பாஜக தேசிய மகளிரணி செயலாளர் என்ற நாடார் பெண்மணி பெயரும் விமர்சகர் ரவீந்திரன் துரைச்சாமி…
Read more

பலராமர் ஜெயந்தி & ரக்ஷா பந்தன் நாள் சிறப்பு கட்டுரை :

பலராமர் ஜெயந்தி & ரக்ஷா பந்தன் நாள் சிறப்பு கட்டுரை :     👆🏽🌾🎋🌏🎋🌾👆🏽 பலராமர் ஜெயந்தி & ரக்‌ஷா பந்தன். ஆடி 19 – பௌர்ணமி (ஆவணி அவிட்டம்) தமிழகத்தில் பலராமர் பெயரில் உள்ள ஊர் – வெள்ளக்கோயில்(வெள்ளையனக்கு கோயில்). தங்கை பெயர்- சுபத்ரையை. ரக்‌ஷா பந்தன் — அண்ணன் (பலராமர் ),…
Read more