Tag Archive: சைவ வேளாளர்

தென்பாண்டி நாடு எனப்படும் திருநெல்வேலியில் உள்ள சங்ககால நாட்டு பெயர்கள்

திருநெல்வேலியின் சரித்திர கால பெயர்கள்; பாண்டிய மன்னன் காலத்தில் இன்றைய திருநெல்வேலி “மேல்வேம்ப நாடு” “கீழ்வேம்ப நாடு” என இரு நாடுகளாக இருந்தத. பொருநை ஆற்றின் கீழ்பகுதி “கீழ்வேம்ப நாடு” என்பதாகும். மேலும் நெல்லைக்கு “சாலிப்பதியூர்” என்கிற பெயரும் இருந்துள்ளது. அரிகேசவனல்லூரின் பழைய பெயர் முள்ளி நாடு. அரிகேசரி எனும் பாண்டியன் பெயரில் உருவானது. மாறந்தை…
Read more

வேளாளர்கள் நவீன உலகில் தங்களை பாதுகாத்து கொள்ள வேண்டும்,கலப்புகளை தவிர்க்க வேண்டும்!

வெள்ளாளர்கள் (கவுண்டர் + பிள்ளை + முதலியார்+ குருக்கள் + ஓதுவார் + தேசிகர் + வெள்ளாஞ்செட்டியார் ) கவனத்திற்கு தமிழகத்தின் பல்வேறு மூளைமுடுக்குகளில் இருந்து 40 வருடம் முன்பே சென்னையில் குடியேறிய உங்களுக்கு தெரிந்த பிராமணர்களின் குடும்ப சூழ்நிலையை தற்பொழுது விசாரித்து பாருங்கள் வெள்ளாளர்களே! எந்த ஊருக்கு நான் சென்றாலும் அங்கே உள்ள கலாச்சார,பண்பாடு,பழக்கவழக்கம்,குடும்ப…
Read more

சைவத்திற்கு சம்பந்தம் இல்லாத அத்வைத ஸ்மார்த்தர்கள் செய்யும் அட்டூழியங்கள்! காஞ்சி சங்கர மடத்தின் அத்துமீறல்கள்

சிவன் கோயில்களைக் கபளீகரம் செய்யும் காஞ்சி சங்கர மடம்! தமிழகத்தின் மிகப் பெரும் தத்துவமாகத் திகழ்வது சைவ சித்தாந்தம். இதற்கு அடுத்த நிலையில் இருப்பது ராமானுஜரின் விசிஷ்டாத்வைதம். இந்த இரண்டு தத்துவங்களும், சைவ ஆகமங்கள் 28 மற்றும் வைணவ ஆகமங்கள் இரண்டு ஆகியவற்றில் இருந்து உருவானவை. இந்தத் தத்துவங்களின் அடிப்படையில் கட்டப்பட்டவை தான் தமிழகத்தில் உள்ள…
Read more

சைவ வேளாளர் உணவு பழக்கவழக்கங்கள் :

சைவ வேளாளர் உணவு பழக்கவழக்கங்கள் :  1. சைவ வேளாளர் அசைவம், முட்டை பக்கமே போக கூடாது! 2.பூண்டு, வெங்காயம்,மிளகு, இஞ்சி பட்டை , சோம்பு, கிராம்பு, லவங்கம் போன்ற தமஸ குணத்தை கொடுக்கக்கூடியவற்றை மருந்துக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும், மற்றபடி தினசரி உணவில் சேர்க்க கூடாது! 3. பதப்படுத்தபட்ட பொருட்களான ஐஸ்கிரிம், சாக்லெட், கேக்,…
Read more

வேளாளர்களும் சைவ உணவு பாரம்பரியமும்! வேளாளர்கள் சைவர்களே!

*சைவ ஹோட்டல்கள் யாருக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது?* வேளாளர்கள் உணர்வார்களா? ஹோட்டல்களில் பெரும்பாலும் தற்போது துரித உணவு, சைனீஸ் உணவுகள், புலாலில் விதவிதமான ரகங்கள் பார்த்தவுடன் பூரிக்கும் பெயர் மற்றும் மசாலா வாசனை என இப்படி இருக்க, சைவ ஹோட்டல்கள் இன்றளவும் உயிரோடு உள்ளது என்றால் அது பிரமிக்க வேண்டும். யார் சைவர்? வேளாளரே சைவர் வேளாளர்…
Read more

நடிகர் அஜித்குமார் அவர்களுக்கு வெள்ளாளர் முன்னேற்ற கழகம் சார்பாக பொது கண்டன அறிக்கை

*அஜித்குமார்* *Valimai Movie* நடிகர் அஜீத் குமாருக்கு *வெள்ளாளர் முன்னேற்ற கழகம் மாநில இளைஞரணி சார்பாக கண்டன அறிக்கை* தற்பொழுது தான் அஜித்குமார் அவர்களுடைய *வலிமை* படத்தின் ட்ரைலர் பார்த்தோம்! தமிழக திரையுலகில் பிரபல நடிகராக வலம் வருபவர் தல என அவரது ரசிகர்களால் அழைக்கப்படும் நடிகர் அஜீத் குமார்! இவர் சில வருடங்களுக்கு முன்பு…
Read more

இந்திய மரபு சார்ந்த குலத்தொழில்களையும் குலத்தொழில் சாதிகளையும் பேணி பாதுகாப்போம்

வேளாளர்களும் (பிள்ளை + கவுண்டர் + முதலியார் + செட்டியார்) அவர்களின் குடிசாதிகளும் (குடிமக்கள்) : வேளாளர்கள் கார்ப்பரேட் தொழிலுக்கு அடிமையாக கூடாது, மாறாக குலத்தொழில் செய்வோரை பேணி பாதுகாக்க வேண்டும், 1. பிளாஸ்டிகில் செய்யப்பட்ட தண்ணீர் குடங்களுக்கு பதில் மண்பானைகளை பயன்படுத்த வேண்டும், மண்ணில் செய்த எண்ணெய் விளக்குகளை பயன்படுத்த வேண்டும், இதன் மூலம்…
Read more

சைவ வேளாளர் கலாச்சார பழக்கவழக்க ஒழுக்க விதிமுறைகள்

சைவ வேளாளர் கலாச்சார ஒழுக்க விதிமுறைகள் :    பூமி புத்திரர்களான சைவ வேளாளர்கள் ஒவ்வொரு  குடும்பத்திற்கும்  குறைந்தது 5 ஏக்கர் விவசாய நிலம் வைத்திருப்பது! (சேர , சோழ, பாண்டிய , நாயக்கர் , பிரிட்டிஷார் கால ஆவணங்கள் சைவ வேளாளர்களை நிலவுடமையாளர், நிலக்கிழார் என்று அழைக்கிறது)     சைவ உணவு சாப்பிடுபவர்கள் எல்லாம்…
Read more

செட்டியார் என்பது சாதி கிடையாது, பட்டம் மட்டுமே! செட்டியார் என்பதை சாதியாக கொள்வோர் முட்டாள்களே!

வெள்ளாஞ் செட்டியார்கள் Purely வெள்ளாளர்கள் ஆவர்! வெள்ளாஞ் செட்டியார்களுக்கும் வாணிப செட்டியார்களுக்கும் எவ்வித சம்பந்தம் இல்லை, செட்டியார் என்பது பட்டம் தான் சாதி கிடையாது, பல்வேறு மாவட்டங்களில் பல்வேறு அமைப்புகளில் உள்ள வெள்ளாளர்கள் வெள்ளாஞ் செட்டியார்கள் எங்கே எங்கே உள்ளார்கள் என்பதை அடையாளம் கண்டு வெள்ளாஞ் செட்டியார்களை வெள்ளாளர் அமைப்புகளில் கொண்டு வர முயற்சி செய்யுங்கள்!…
Read more

நாடார்கள் என்று அழைக்கப்படக்கூடிய சாணான்கள் தாழ்த்தப்பட்டவர்களா? உயர்ந்தவர்களா?

💥💥 நாடார்கள் தங்கள் வீட்டு நல்ல கெட்ட நிகழ்ச்சிகளுக்கு ஏன் பார்ப்பனர்களை அழைப்பதில்லை தெரியுமா? அந்த காலத்தில்!!   நாடார்களின் ஆலய நுழைவுப் போராட்ட நிகழ்ச்சிகள் வைத்தியநாத அய்யருக்குத் துணைபோகும் தமிழர்களைத் தோலுரித்துக் காட்டுவதாக அமையும். திருச்செந்தூர் கோவிலில் நாடார்கள் உள்ளே நுழைய முடியாது. வெளியில் இருந்துதான் தேங்காய் உடைத்து சாமி கும்பிட வேண்டும். 1872இல்…
Read more