Tag Archive: பாண்டியர்

பாண்டியர்கள் என்ன சாதி? மறவர்கள் பாண்டியர்கள் இல்லை என்பதற்கான காரணங்கள்

*பாண்டியர்களை மறவர்கள் (தேவர்) உரிமை கொண்டாடுவது எவ்விதத்திலும் நியாமில்லை* காரணங்கள் : 1. மறவர்களுக்கு குலம் என்பது கிடையாது, ஆனால் பாண்டியன் சந்திர குலத்தை சார்ந்தவன், குலம் இல்லாத மறவர் குலம் உடைய பாண்டியனை உரிமை கோருவது வெட்க கேடானது 2. பாண்டியன் மனுதர்ம ஆட்சியாளன், அதாவது பிராமண, சஷத்திரிய, வைசிய, சூத்திரர் வர்ணத்தை தன்…
Read more

மூவேந்தர்களின் சாதி என்ன? பத்து வியூகவிதிகளை பார்ப்போம் வாருங்கள் :

  #மூவேந்தர்களின் சாதி என்ன? பத்து வியூகவிதிகள் 1) அரசர் என்போர் வர்ணகுடியினர் (சதுர் வர்ணம்).  அவர்கள் திணைக்குடிகளாக ஐந்திணையில் வகைப்படுத்தப்படும் குடிகளாக இருக்கமாட்டர். (நால்) வர்ண குடிகள்: அந்தணர், அரசர், வைசியர், வேளாண் மாந்தர்.  (தொல்காப்பியம், பொருளதிகாரம், அகத்திணையியல், 976 – “மேலோர் முறைமை நால்வர்க்கும் உரித்தே”) 2) நால் வர்ணமும் ஒரே மரபில்…
Read more

வடபால் முனிவன் யார்? சிவபெருமானா? அகத்தியரா? வசிஸ்ட்டரா? வேளிர்களை தென்திசை அழைத்து வந்தது யார்? வடபான் முனிவன் சிவப்பெருமான் ஆவர்

இதுகாறும் கபிலர் கூறும் ‘வடபான் முனிவன்’ (புறநானூறு 201) யார் என்பதற்கான குறிப்புகள் பல கிடைத்தாலும் அனுமானங்களே நிறைந்திருந்தன. வடக்கிருந்து வேளிரை அழைத்து வந்த அகத்தியரா? (மூவேந்தர் முதற்கொண்டு அழைத்து வந்து தென்னாட்டில் நாடமைத்து தமிழ் மொழி வளர்த்த வரலாறு) வடமீன் என்னும் அருந்ததியை இல்லாளாகக் கொண்ட வசிஷ்டரா? (வடக்கில் நீர்த் தடாகத்தில் அக்கினி வம்சத்தை…
Read more

ஆடி பெருக்கு ஆடி 18 ஆம் நாள் சிறப்பு கட்டுரை (2020 ஆகஸ்ட்)

ஆடி பெருக்கு ஆடி 18 ஆம் நாள் சிறப்பு கட்டுரை (2020 ஆகஸ்ட்) 🙏 🏹🐅🐟 *ஆடி18 சிறப்பு பதிவு:*   👉காவேரி குடகு🏔🏞 தேசத்தில் உற்பத்தியாகி, கர்னட தேசம் (மைசூர் மற்றும் மாண்டியா பகுதிகள்) வழியாக சேர தேசம் (கொங்க தேசம் / கொங்கு நாடு ) வந்தடைகிறது. 🔥 *சேர தேசம் என்பது…
Read more

ஆரிய வெள்ளாளர்கள் (ஆரியர்)

2 ஆரிய வெள்ளாளர்கள் (ஆரியர்) :    ஆரிய வெள்ளாளர்கள் (வேளாளர்கள்) :  ஆரிய வெள்ளாளர்கள் என்போர் வெள்ளாளரில் வரும் ஒரு உட்பிரிவினர் ஆவர்!! இந்த ஆரிய வெள்ளாளர்கள் முன்னர் கன்னியாக்குமரி முதல் பழனி வரை பரவி வாழ்ந்துள்ளனர், தற்காலத்தில் இவர்கள் பழனி நகரையே, அதாவது பழனி முருகன் கோவிலையே தங்களது தலைநகரம் போல் கொண்டு…
Read more

பாண்டிய வேளாளர்கள் கோத்திரங்கள் (கூட்டங்கள்) : (Pandiya Vellalar Gotras)

2 பாண்டிய வேளாளர்கள் கோத்திரங்கள் (கூட்டங்கள்)  : (Pandiya Vellalar Gotras)   பாண்டிய வேளாளர்கள் தங்களது கோத்திரத்தை கூட்டம் என்ற பெயரில் பயன்படுத்தி திருமணம் புரிகின்றனர்!!! அதாவது கோத்திரம் சமஸ்கிருத சொல்லுக்கு  கூட்டம், கொடிப்பெயர், வீட்டுப்பெயர், கிளை, கொத்து என தமிழ் பெயர்கள் உண்டூ!!!! கோத்திரம் சமஸ்கிருத்ததிற்கு பதிலாக கூட்டம் என்ற தமிழ் முறையை…
Read more

தொண்டை மண்டல வெள்ளாள முதலியார்களின் நில அதிகாரம்!!!!

1 தொண்டை மண்டலம் என அழைக்கப்பட கூடிய வடஆற்காடு, தென்ஆற்காடு எனப்படும் தற்போதைய தமிழகத்தின் வடக்கு பகுதியில் நிலம் சார்ந்த அதிகாரத்தை வெள்ளாளர்கள் செலுத்தினார்கள் என்பதை ஆதாரத்தோடு அருமையாக விளக்கியுள்ளார் ஆய்வாளர்!!!!     வடதமிழகத்தில் தற்பொழுது ஆண்ட பரம்பரை என சொல்லி திரியும், நாங்கள் தான் சஷத்திரியர் என்று சொல்லி திரியும் படையாச்சி என்ற…
Read more

குரு பகவான் யார்? தட்சணாமூர்த்தி யார்? சமய கட்டுரை!!!

🙏🏼👆🏽🕉🙏🏼👆🏽🕉🙏🏼👆🏽 *குரு பகவான் யார்?…* *தட்சணாமூர்த்தி யார்?* குழப்பி விடும் சாக்கிய வழி வந்த சுயம்பு ஜோதிடர்கள்!! மஞ்சள் துண்டையும்,கொண்டை கடலையையும் தட்சணாமூர்த்திக்கு படைக்கும் அதிசய வேற்றுகிரஹவாசிகள்!!. *வியாழன்* என்ற குரு கிரஹம்தான் ஆங்கிலத்தில் ஜூபிடர் என்று அழைக்கப்படுகிறது.   *உலக நாடுகளில் மக்கள் காட்டுமிராண்டிகளாக அலைந்த காலத்திலேயே வியாழன் கிரஹம் மஞ்சள் நிறத்தில் இருக்கும்…
Read more